விஷச் சாராயம்

விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரம்…. பிரபல சாராய விற்பனை கும்பலுக்கு ஆட்சியர் வைத்த செக்!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி விஷச்சாராயம்( மெத்தனால்) குடித்து சங்கர், தரணி…

கொலைக் கைதி மீது பொங்கிய பாசம் : அமைச்சர்களால் CM ஸ்டாலினுக்கு தலைவலி!!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் என்று நினைத்து விஷ சாராயம் குடித்து 22க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டநிலையிலும்,70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில்…

விஷச்சாராய மரணத்தில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளது : கிருஷ்ணசாமி பகீர் குற்றச்சாட்டு!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்பொழுது வரை 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 48…

விஸ்வரூபம் எடுக்கும் விஷச்சாராய மரணங்கள் : தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர் ரவி!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி இரவு விஷச்சாராயம் விற்கப்பட்டுளது. இதை வாங்கி குடித்த பலருக்கு…

இனி கஷ்டம் வந்தால் விஷச்சாராயம் குடிங்க.. கஷ்டமும் தீர்ந்துவிடும், ரூ.10 லட்சம் பணமும் வந்துவிடும் : சீமான் நக்கல்!!

மே 18ம் தேதி நாளை நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு தூத்துக்குடி மாநகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்,…

விஷச்சாராய விவகாரம்…. அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8…

விஷச்சாராயத்தை விற்றவருக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு : வெளியான அதிர்ச்சி புகார்!!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு…