வீட்டுமனை பட்டா

வீட்டுமனை பட்டா கோரி மனு…செவி சாய்க்காத அரசு அதிகாரிகள்: அரூரில் கண்ணீர்மல்க மாற்றுத்திறனாளி உண்ணாவிரத போராட்டம்..!!

தருமபுரி: அரூர் கச்சேரி மேட்டில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாற்றுத்திறனாளி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….