AIADMK

சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல அவசரம் ஏன்? யாரை காப்பாற்ற என்கவுன்டர்? இபிஎஸ் சந்தேகம்!

வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர்…

இம் என்றால் சிறைவாசம்.. உம் என்றால் வனவாசம் : சாட்டை துரைமுருகன் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல்…

அரசு மருத்துவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி.. மேற்படிப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்வதா? இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை…

ஆமாம்.. தமிழகத்தில் உள்ள பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான் : ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை வேதாளம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் இன்று…

மக்களுக்கு ஆதரவாக போராடிய அதிமுகவினரை கைது செய்வதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர்…

தோல்வி பயத்தால், பாஜக பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை.. அமைச்சர் உதயநிதி விமர்சனம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டிக்கு…

துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலைதான்.. பேசும் முன் கண்ணாடியை பாருங்க : இபிஎஸ் கடும் விமர்சனம்!

பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை…

நாக்குல நரம்பு இல்லைனா என்ன வேணா பேசுவதா? இபிஎஸ் குறித்த பேச்சை அண்ணாமலை வாபஸ் வாங்கணும் : ஆர்பி உதயகுமார்!

மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூயத்தில் நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற…

அந்த 10 நாள்.. தேதியுடன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : தயாராகும் அதிமுகவினர்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றனது. இதனால் தோல்வியில் இருந்து…

பாஜக வளர்ந்தது போல மாயத் தோற்றம்..வாயால் வடை சுடுவது மட்டுமே அண்ணாமலை வேலை : இபிஎஸ் கடும் விமர்சனம்!!

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

கும்பகர்ண தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? இபிஎஸ் வேதனை!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒரு முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில்…

நமக்கு எதிரி திமுக தான்.. அதனால் அதிமுகவினர் பாமகவுக்கு ஓட்டு போட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்…

அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!

சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு…

மேடையில் மட்டும் சமூகநீதி நாடகம்.. பள்ளிகளில் சாதி மோதல்களை தடுக்க நடவடிக்கை தேவை ; இபிஎஸ் விமர்சனம்!

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று…

சட்டமும் சரியில்ல.. பெயரும் சரியில்ல : இதுல இந்தி திணிப்பு வேற.. பாஜக அரசுக்கு எதிராக இபிஎஸ் கண்டனம்!

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… அதிகாரியை மாத்துங்க : தட்டிக்கேட்டா திமுகவினர் தாக்குகிறார்கள்.. அன்புமணி!!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல்…

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலையில் ட்விஸ்ட்… உறவினர்கள் மறியல் : போலீசார் விசாரணையில் பரபர!

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (45).முன்னாள் கவுன்சிலரான இவர் ரியல்…

திமுக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு அரசியல் நாடகம்.. நீட் ஒழியும் வரை அதிமுக ஓயாது : இபிஎஸ் சூளுரை!

சமீபத்தில நடந்த நீட் தேர்வில் பயங்கர குளறுபடி ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும்…

சட்டசபையில் ஆளும் கட்சிகள் மட்டுமே பேசினால் அது ஜனநாயகம் ஆகுமா? நெல்லை முபாரக் கேள்வி!

எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை…

சிபிஐ விசாரணை னா என்னனு தெரியுமா? வரலாறு தெரிஞ்சுக்கோங்க : இபிஎஸ்க்கு ஆர்எஸ் பாரதி அறிவுறுத்தல்!

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;- உண்மைக்கு புறம்பான…