Crime

பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர் போலீசே அல்ல… மாசாணி அம்மன் கோவிலில் பரபரப்பு சம்பவம்!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி…

வீட்டுக்குள் இருந்து வீசிய துர்நாற்றம்… கதவை திறந்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக் : இளைஞர் சடலம் மீட்பு!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர், கோவை உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர் லே- அவுட் பகுதியில்…

கோவையில் மகள் வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 40 வயது நபர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக…

55 வழக்குகளில் தேடப்பட்டு வந்த அரசியல் பிரமுகர் : வாகன தணிக்கை போது அதிரடி கைது!!

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த பிரம்ம மூர்த்தி 33 பிரபல ரவுடி இவர் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு…

மத மோதலாக மாறிய கிரிக்கெட் விளையாட்டு.. பந்து பக்கத்வீட்டு பெண் மீது விழுந்ததால் விபரீதம்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி கோட்டாவில் உள்ள வீதி ஒன்றில் நேற்று மாலை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி…

விஏஓ கொலை… விவசாயி செய்த கொடூரச் செயல் : நீதிமன்றம் விதித்த பரபரப்பு தீர்ப்பு!

சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராம உதவியாளராக பணி புரிந்த ராதாகிருஷ்ணன் (52). திருவேகம்பத்தூர் அருகே…

7ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி,… கட்டிப் போட்டு வாலிபருக்கு தர்ம அடி!!

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் அவுக்கு மண்டலம் காசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த…

யார் பெரியவர் என்பதில் இருதரப்புக்கு இடையே மோதல்… சிறுவன் வெட்டிப் படுகொலை!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீயனூர் கிராம கண்மாய் அருகே இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில்…

பொதுமக்களை அச்சுறுத்தி பைக் சாகசம் செய்த வாலிபர்.. சச்சினை தட்டித் தூக்கிய போலீஸ்..!!!

திருச்சி மாவட்டம், திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும வகையில் இருசக்கர வாகனங்களில்…

அறையில் இருந்து அலறி ஓடி வந்த பயிற்சி மாணவி : மருத்துவர் கொடுத்த பாலியல் டார்ச்சர்… அரசு மருத்துவமனையில் ஷாக்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வரும்…

கணவன் கொலை.. இறந்ததே தெரியாமல் தவித்த மனைவி.. கையெழுத்து வாங்காமல் பிரேத பரிசோதனை… கதறும் குடும்பம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேல்நெல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு…

பாமக பிரமுகர் கொலை.. செம்மரக்கட்டைகளை திருடிய துணை காவல் கண்காணிப்பாளர் : டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகரான சின்னபையன் இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே…

இறந்தவர்களின் வீட்டை குறி வைக்கும் கொள்ளையன்.. இறுதிச்சடங்கு தான் டார்கெட் : மிரள வைக்கும் சம்பவம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டசுப்பையா தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவர் தாயார் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இந்த இறுதிச்…

தூக்கத்திலே சதக் சதக்.. ஸ்கெட்ச் மாறிடுச்சு.. ஆடுகளை பாதுகாத்தவர் வெட்டி படுகொலை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை…

கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்த இளம்பெண்.. அரசு பேருந்தில் அதிர்ச்சி : வக்காலத்து வாங்கிய ஆண் நண்பர்!

கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது….

பாலியல் புகார் கொடுக்க வந்த NIT மாணவியை கொச்சைப்படுத்துவதா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

திருச்சி என்ஐடி பல்கலையில் விடுதியில் இருந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்பந்த ஊழியருக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முதல்…

பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்ப்ரே அடித்து கும்பல் வெறிச்செயல்.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஷாக் சம்பவம்!!

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக…

மாணவிகள் குளியலறையில் ரகசிய கேமரா.. தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் விடுதியில் இருக்கும் குளியலறையில் ரகசிய கேமிராவை…

இளம் பெண்ணுடன் ஆபாசமாக படம் எடுத்து ₹1 கோடி கேட்டு டாக்டருக்கு மிரட்டல் : பகையாளியான நண்பர்கள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரபல தனியார் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் குமரேசேன் இவரும் காரைக்குடி, மற்றும் அருகிலுள்ள ஊர்களில் மொபைல்…

பிரம்மாண்ட பங்களா.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி.. சோதனையில் பகீர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில்…

டாக்சியில் செல்ல ரூ.500 அனுப்புங்க.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி!!

இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் பெயரில் சைபர் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. அந்த வகையில், உச்சநீதிமன்ற தலைமை…