பாபர் மசூதி இடிப்பு தினம் ..! போலீசார் உஷார் ..!
தர்மபுரி : பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி மாவட்டம் முழுவதும் இன்று விடிய விடிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….
தர்மபுரி : பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி மாவட்டம் முழுவதும் இன்று விடிய விடிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….
தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தேசிய விருது வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு…
தருமபுரி : வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் அசம்பாவிதத்தை தவிர்க மீட்பு உபகரணங்களுடன் தயார்…
தருமபுரி :தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இன்று நடைபெறவிருந்த மக்கள் குறை தீர்ப்பு முகாம்…
தருமபுரி : மொண்டு குழி கிராமத்தில் சுகாதாரமற்ற கிணற்று நீரை பருகுவதால் 10க்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோயால் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி…
தர்மபுரி :அரூர் அருகே வாணியாற்றில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர்…
தர்மபுரி :தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததை…
தர்மபுரி :தர்மபுரியில் சிதிலமடைந்த மின்கம்பத்தை சரி செய்யவும் மின் விளக்குகள் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர்…
தர்மபுரி: ரூ.4 கோடி மதிப்பில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் கட்டிடம் கட்டும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கால்நடை…
தருமபுரி: அரூர் அருகே தமிழக அரசின் விலையில்லாத ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் செய்திருப்பதாக புகார் தெரிவித்து கொங்கவேம்பு ஊராட்சி…
தருமபுரி :இருசக்கர வாகனங்களில் கண்ணை கூசும் படி பொருத்தப்பட்டிருந்த எல்.இடி பல்புகளை மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தலின்படி வாகன உரிமையாளர்களே…
தர்மபுரி: தருமபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்றுவருகிறார்….
தருமபுரி :அயோத்தி நிலம் சம்பந்தமான தீர்ப்பையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர்…
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது….
தர்மபுரி: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து தருமபுரியில் நடந்த முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரி பார்ப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. தருமபுரி…
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடில் மழையின் காரணமாக கொசுக்கள் அதிகமாக இருப்பதால், அரசு ஒன்றிய…
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடுட்டில் 60 ஆண்டுகால பாலம் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அரூர் to…
தருமபுரி: அமமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்குசாவடி முகவர்களுக்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. தருமபுரி…
தருமபுரி: அரூர் அருகே ஆழ்துளைக் கிணறு மூடும் பணி தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர் முருகர்…
தருமபுரி : வெண்ணாம்பட்டியில் அறுந்து கிடந்த மின் ஒயரை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்ததில் பழனி மற்றும் தேவராஜ் சம்பவ…
தர்மபுரி: கிணற்றில் விழுந்த இரண்டு வயது மதிப்புடைய பசுமாடு மீட்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே உள்ள…
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூரில் டெங்குகாய்ச்சல் தடுப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் தனியார்ப் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்….
தருமபுரி : அரூர் அருகே அள்ளாளப்பட்டி காட்டு குட்டை காப்புக்காட்டில் மானை விழுங்கிய மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர், அதனை அடர்ந்த…
தர்மபுரி : தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பாலக்கோடு பகுதியில் வெள்ளம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்….
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது….
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நண்பகல் 12 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு,…
தருமபுரி: தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக, தமிழக காவிரி…
தருமபுரி : தர்மபுரி மாவட்டம் அரூரில் தூர்வாரப்படாமல் கிடந்த கால்வாய்கள், 25 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம்…
கனமழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 8.500 கனஅடியில் இருந்து 30,000…