‘பச்சை நிறமே’., ‘பச்சை நிறமே’…! செடிகளுக்கு பாதுகாப்பு தந்த பச்சை கம்பளம்…!!
திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடரும் கடும் பனியால் பிரயண்ட் பூங்காவில் கோடை சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள செடிகளுக்கு பச்சை கம்பலம்…
திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடரும் கடும் பனியால் பிரயண்ட் பூங்காவில் கோடை சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள செடிகளுக்கு பச்சை கம்பலம்…
திண்டுக்கல் : கொடைக்கானலில் இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முருங்கைக்காய் வரத்து இல்லாததால், ஒரு கிலோ ரூ.800க்கு விற்பனையானது. திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநியில்…
திண்டுக்கல் : நத்தம் அருகே செந்துறையில் பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள்…
உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி மற்றும் பாட்டி கோதையம்மாள் ஆகியோர் கஞ்சா விற்பனை…
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மலைப்பகுதியில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரணடு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்….
நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் பேசிய தேனி எம்.பி ரவீந்திரநாத், திண்டுக்கலில் இருந்து சபரிமலைக்கு செல்ல ரயில் பாதை அமைக்கப்படும் என…
திண்டுக்கல்: சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள சாய் சுருதி கோவிலில் இலவச கம்பளி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திண்டுக்கல்…
திண்டுக்கல்: கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் செல்போன் பயன்படுத்தியதால் விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்படுத்தியது….
திண்டுக்கல் : கொடைக்கானல் இருந்து டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஏராளமான மேல்மலை கிராமம் பொதுமக்கள் நாளை சென்னையில் முதலமைச்சர்…
திண்டுக்கல் : உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். உள்ளாட்சி அமைப்பு…
திண்டுக்கல்: இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வட்டகாணல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…
திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 21…
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே பெற்றோரை மனநிலை பாதிக்கப்பட்ட மகன் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெற்ற தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாலைப்பட்டி அருகே…
திண்டுக்கல் : கடந்த ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 17 வருட சிறை தண்டனை அளித்து…
திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே தனியார் கூரியர் நிறுவனத்தில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொளையடித்த சம்பவத்தில் 5 பேரை…
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சௌந்தரபாண்டியன் என்ற…
திண்டுக்கல் : கொடைக்கானல் ஏரியில் உள்ள தனியார் படகு குழாமிற்கு சீல் வைக்கப்பட்டது. கொடைக்கானல் ஏரி பகுதியில் அமைந்துள்ள தனியார்…
திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடைப்பெற்றது இதில் 5 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்….
திண்டுக்கல்: பொன்மாந்துறை அருகே ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
திண்டுக்கல் : தாலிக்கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே…
மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்றும், மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் பழனி…
திண்டுக்கல்: தகாத தொடா்பு காரணமாக ஏற்பட்ட மோதலில், நத்தம் ஊராட்சி ஒன்றிய உதவியாளரை கொலை செய்த வழக்கில், அவரது மனைவி…
திண்டுக்கல்: திருடனை தைரியமாகப் போராடி பிடித்த கரட்டுப்பட்டி வசந்தியை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே…
திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த திரவியம் என்பவரின் மனைவி அருள் சக்தி தேவி. இவருக்கும் இவரது கணவர் திரவியத்திற்கும் இடையே…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் அவற்றை…
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த, மாணவி பிரதீபா, தனது சிறுவயது முதல் சிலம்பத்தின் மீது தணியாத ஆர்வம்…
திண்டுக்கல்: காவலர் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில், காவலர் மீது கொடுத்த புகாரை போலீசார் ஏற்க மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை…
திண்டுக்கல் :வத்தலக்குண்டு அருகே மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான விதைப்பந்துகளை பள்ளி மாணவர்கள் வீசி விதைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கணவாய்ப்பட்டி…