pocso

காதலியுடன் பலமுறை கசமுசா.. தொழிலதிபர் மகளுடன் நிச்சயம் : போக்சோவில் தேடப்பட்டு வந்த இளைஞர் சடலமாக மீட்பு!!

சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர்களுடன் சென்று பரபரப்பு புகார் ஒன்றை…

பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.. விசாரணையில் சிக்கிய பரோட்டா மாஸ்டர் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு…

சிறுமியை சீரழித்த 42வயது நபர்… நடுக்காட்டில் அரங்கேறிய கொடூரம் : நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த…

17 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 33 வயது பெண்.. காதல் வலையில் மயக்கி அடிக்கடி உல்லாசம் : போக்சோவில் கைது..!!

விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய 33 வயதுப் பெண்ணை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்….

தண்டனை அறிவித்த போது நீதிபதி முன் விஷம் அருந்திய பாலியல் குற்றவாளி : மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

போக்சோ வழக்கில் தண்டனை அறிவித்ததும் விஷம் குடித்த குற்றவாளி : கோர்ட் வளாகத்தில் பரபரப்பு!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுடலை(வயது53). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வழக்கில் போலீசார்…

போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது செய்ய வேண்டாம் : டிஜிபி சைலேந்திர பாபு திடீர் அறிவுறுத்தல்!!

போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து…

10 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல்: மாஜி விமானப்படை அதிகாரி போக்சோவில் கைது!!

சென்னை: தத்து எடுத்து வளர்த்து வந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த மாஜி விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். கோவை…

எனக்கு 26… உனக்கு 17… 11ம் வகுப்பு மாணவனை இழுத்துச் சென்று திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது..!!

திருச்சி : திருச்சி அருகே தன்னிடம் படித்த மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி…

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: அத்துமீறிய திமுக பொறுப்பாளர் போக்சோவில் கைது..!!

திருப்பூர்: பல்லடம் அருகே சின்னகரையில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுகவை சேர்ந்த மேஸ்திரி சிவகுமார்…

குழந்தை திருமணம் செய்து வைத்ததால் விரக்தி… விஷம் குடித்து மாணவி தற்கொலை : குடும்பத்தினர் மீது பாய்ந்த போக்சோ..!!

திருவாரூர் : கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததால், குடும்பத்தினர் மீது விரக்தியடைந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து…