premalatha vijayakanth

மக்கள் பிரச்சனையை பற்றி கேள்வி கேளுங்க.. இனி நான் பதில் சொல்லமுடியாது : நிருபர்களிடம் பிரேமலதா காட்டம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருநெல்வேலியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியா முழுவதும்…

மரியாதை நிமித்தமா சந்தித்தால் உடனே கூட்டணியா? நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா காட்டம்!!

முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின்…

கேப்டன் புகைப்படத்தை எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது… பிரேமலதா போட்ட முக்கிய கண்டிஷன்!

வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்…

நலம் விசாரிப்பா? தேர்தல் கூட்டணியா? முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா : அரசியலில் டுவிஸ்ட்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ…

கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான்.. தவெகவுடன் கூட்டணியா? பிரேமலதா கொடுத்த பதில்!

கரூரில் தனியார் விடுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக பொதுக்குழு கூட்டத்தில்…

திமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக? பிரேமலதா பதிவால் அரசியலில் டுவிஸ்ட்!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், வெற்றி வியூகத்திற்காக தற்போதே…

கொடுத்த வார்த்தையை காப்பாத்தணும்… அது அதிமுக கடமை : மீண்டும் வலியுறுத்தும் தேமுதிக!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை…

கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு.. நாள் குறித்த பிரேமலதா விஜயகாந்த்!!

நாமக்கல்லில், தேமுதிக 25-ஆம் கொடி நாள், மே தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாநகர, தெற்கு…

கூட்டணிக்கு ‘துண்டு’? பிரதமர் மோடிக்கு திடீர் புகழாரம் சூட்டும் பிரேமலதா!!

பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

திமுகவைப் பாராட்டிய தேமுதிக.. கூட்டணியில் நடப்பது என்ன? உண்மை இதுதான்!

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…

தேர்தல் நெருங்கும்போது தெரியும்.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு.. அரசியல் களத்தில் பரபரப்பு!

தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில்…

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

நான் என்ன ஜோசியமா பார்க்குறேன்? விஜய் பெயர் சொன்னதும் சட்டென மாறிய பிரேமலதா!

விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா? என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை: மறைந்த கேப்டன்…

தடையை மீறி தேமுதிகவினர் பேரணி.. அரசியல் காழ்ப்புணர்ச்சியா?

கேப்டன் விஜயகாந்த் நினைவுநாளில், அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிக பேரணி நடத்தப்படுகிறது. சென்னை:…

என் தம்பி விஜய் செய்தது சரிதான் : பிரேமலதா அறைகூவல்!

கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற ஆலங்குளம் வந்த தேமுதிக பொதுச் செய்லாளர் பிரேமலதா தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்…

தமிழ்நாடு ஒரு கொலைநாடு – பிரேமலதாவின் திடீர் காட்டத்திற்கு காரணம் என்ன?

தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை:…

எத்தனை துரோகிகள் வந்தாலும் நானும் எடப்பாடியாரும் மீண்டு வருவோம் : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..!

தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்: திருப்பரங்குன்றம் தேமுதிக நிர்வாகி அழகர்சாமி இல்ல விழாவில் பிரேமலதா…

திரைப்படங்களில் கேப்டன் போட்டோவை பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம்.. மனமாறிய பிரேமலதா!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோக்களை சினிமாவில் பயன்படுத்தினால் காப்புரிமை கட்டாயம் கேட்போம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா அறிவித்திருந்தார்….