பிரதமர் மோடி பெயரில் தங்கத்தேர் இழுத்த ஓபிஎஸ்… பழனி முருகன் கோவிலில் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம்..!!!
பழனி கோயிலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம், பிரதமர் நரேந்திரமோடி பெயரில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்….