திருப்பூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் : நடுக்காட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 6:02 pm

திருப்பூர் : கல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்டி போட்டு கத்தியால் குத்தி கொலை நடந்துள்ளதாகவும், 3 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிபடைகள் அமைப்பு.

  • censor board give 19 cuts to kuberaa movie குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!