பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஒன்றிணைந்த 13 கிராமங்கள்.. தமிழக அரசுக்கு எதிராக எடுத்த முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2022, 9:28 pm

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 17ம் தேதி கிராம மக்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். சட்டப்பேரவையை நோக்கி வரும் 17ம் தேதி 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…