இந்தியா

கணவன்மார்களே உஷார்… மனைவிக்கு வலுக்கட்டாயமாக LIP KISS கொடுக்க முயற்சி.. நாக்கை இழந்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலம் எல்லம் குட்டா தாண்டாவில் மனைவிக்கு விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க…

பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணப்படுத்தி மானபங்கம்… மணிப்பூரை தொடர்ந்து மேற்குவங்கத்தில் நடந்த அட்டூழியம்!!!

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி பிரிவு மக்கள் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் மோதல்…

சொந்த அரசையே விமர்சித்த அமைச்சர்… பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர் : அரசியலில் பரபரப்பு!!

மணிப்பூர் பிரச்னையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் முன், தனது சொந்த இடத்தில் உள்ள பிரச்னையை முதல்வர் கவனிக்க வேண்டும்…

மூன்று முக்கிய மத்திய அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் : நாள் குறித்த பயங்கரவாத அமைப்பு.. பரபரப்பு!!

இந்தியாவில் இருந்து பஞ்சாப் பகுதியைப் பிரிப்பதற்காக பிரச்சாரம் செய்யும் கனடாவைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்….

மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அதிர்ச்சி… பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய மம்தா கட்சியினர்.. நாட்டை உலுக்கிய சம்பவம்…!!

மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் நடந்து வரும்…

மணிப்பூரில் பெண்ணை நிர்வாணாமாக்கிய கொடூரம்… முக்கிய குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய சொந்த கிராம மக்கள்…!!

மணிப்பூரில் பெண்ணை நிர்வாணமாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கியுள்ளனர். மணிப்பூர்…

மணிப்பூர் சம்பவம் நாட்டுக்கே அவமானம்… குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது ; பிரதமர் மோடி சூளுரை..!!

மணிப்பூர் சம்பவம் நாட்டுக்கே அவமானம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மே 3 தேதி முதல் கலவரம்…

பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோவால் பரபரப்பு : மணிப்பூரில் உச்சக்கட்ட கொடூரம்… !!!

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில்…

உம்மன் சாண்டியின் கடைசி ஆசை…. அரசு மரியாதையின்றி இன்று உடல் நல்லடக்கம்!!!

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று…

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடும் மழைக்கால கூட்டத்தொடர் : புயலை கிளப்ப காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!!

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி…

ஆக்சிஜன் முகக் கவசத்துடன் சோனியா… ராகுல் காந்தி வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு…!!

ஆக்சிஜன் முகக் கவசத்துடன் சோனியா காந்தி இருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரூவில் எதிர்கட்சிகளின் கூட்டத்தில்…

அதிர்ச்சி… மின்மாற்றி வெடித்து 15 பேர் உடல் சிதறி பலி… பயங்கர விபத்தால் உருக்குலைந்து போன கிராமம்!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்….

ராகுல், சோனியா காந்தி சென்ற விமானம் பாதி வழியில் அவசர அவசரமாக தரையிறக்கம்… என்னாச்சு?!!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி புறப்பட்ட நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பயணம் செய்த விமானம் மஅவசரமாக…

பிரதமர் பதவிக்கு காங்., ஆசைப்படவில்லை.. ஆட்சி, அதிகாரம் தேவையில்லை : காங்., தலைவர் கார்கே பேச்சு!!

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், திமுக, ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ்,…

பாஜக கங்கை நதி போன்றது… வஞ்சப்புகழ்ச்சியில் திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் பேச்சு!!!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கவுதம சிகாமணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

மாணவி புத்தகத்தில் கிடந்த காதல் கடிதம்… பெற்றோருடன் ஆசிரியை குடுமிப்பிடி சண்டை.. போர்க்களமான பள்ளி!!

ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் புரோதட்டூர் ஒய்.வி.எஸ்.நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் லஹரி என்ற மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்….

இளம்பெண் பலாத்கார வழக்கில் பரபரப்பு திருப்பம் : பாஜக பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் கைது!!

மத்திய பிரதேசத்தின் தத்தியா மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் (வயது 19) மற்றும் அவரது இளைய சகோதரியை 4 பேர்…

மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்… விசாரணையில் பரபரப்பு தகவல்!!

மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்!! கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை…

முந்திக் கொண்ட அமலாக்கத்துறை… உச்சநீதிமன்றத்தில் வைத்த செக்.. தீவிர யோசனையில் செந்தில் பாலாஜி தரப்பு..!!!

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற…

இவர்தான் நிஜ ‘மாவீரன்’… சிறுத்தையை பைக்கில் கட்டி எடுத்துச் சென்ற இளைஞர்.. அதிர்ந்து போன கிராம மக்கள்… அதிர்ச்சி வீடியோ!!

தன்னை தாக்க வந்த சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் பின்புறத்தில் கட்டிக் கொண்டு சென்ற இளைஞரால் பரபரப்பு நிலவியது. கர்நாடகா…

மீண்டும் டெல்லியை மிரள வைக்கும் கனமழை… வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் ; உணவு கிடைக்காமல் அவதி..!!

டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து…