தமிழகம்

விசாரணைக் கைதியான திமுக பிரமுகருக்கு செல்போன் கொடுத்த விவகாரம் ; இரு காவலர்கள் பணியிடை நீக்கம்

மோசடி வழக்கில் சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வந்த திமுக நிர்வாகிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் இரு காவலர்களை…

சென்னை எல்ஐசி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 12வது மாடியில் எரியும் தீ.. வைரலாகும் ஷாக் வீடியோ!

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் உள்ளது. சென்னையின் அடையாளங்கள் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் தற்போது…

தேசிய அளவிலான சோலார் கார் பந்தயம் : கரடுமுரடான பாதையில் சீறிப் பாய்ந்த கார்கள்!!

கோவையை அடுத்த மலுமிச்சாம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான சோலார் மற்றும்…

ஆன்லைன் ரம்மிக்காக நடந்த கொலை.. அண்ணனை அடித்தே பழி தீர்த்த தம்பி : தூத்துக்குடியில் ஷாக்!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி மேற்கு சிப்காட் வளாக காட்டுப் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது….

ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவுக்கு அதிர்ச்சி காத்திருக்கு… ஊழல் பட்டியல் ரெடி : அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவுக்கு அதிர்ச்சி காத்திருக்கு… ஊழல் பட்டியல் ரெடி : அண்ணாமலை பரபரப்பு பேட்டி!! மத்திய அமைச்சர்…

இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூறும் குருத்தோலை ஞாயிறு : கையில் குறுத்தோலைகளை ஏந்தி ஊர்வலம்!!

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி…

கேரளாவில் தமிழக சுற்றுலா பேருந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு.. 40 பேர் படுகாயம்!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த…

குழாயடி சண்டையில் பக்கத்து வீட்டு தம்பதியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் : 2 பெண்கள் கைது!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே மூங்கில்விளை காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சு. இவர்களது வீட்டின் முன்பு உள்ள…

மிட்டாய் திருடியதற்காக பழங்குடியின மாணவர்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை : அதிர்ச்சி சம்பவம்!!

பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதற்காக பழங்குடி மாணவர்களை கட்டி வைத்து அடித்த சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டம்…

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி 20 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை : சிக்கிய 70 வயது திமுக பிரமுகர்!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சியில் கோட்டை காலனி பகுதியில் வசித்து வருபவர் இருதயராஜ். அவரது மகள் சத்தியா…

இன்ஸ்டாவில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முன்னாள் காதலன்.. 10ம் வகுப்பு மாணவியின் குடும்பத்தில் வெடித்த பிரளயம்.. இறுதியில் நடந்த சோகம்..!!

திருச்சி அருகே இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலன் பிறந்த நாள் வாழ்த்து கூறியதால் எழுந்த பிரச்சனையில் பத்தாம் மாணவி தூக்கிட்டு தற்கொலை…

‘அட, சோதிக்காதீங்க எங்கள’… வீடு, கடைகளை மறித்து சாக்கடை கட்டிய மாநகராட்சி நிர்வாகம் : பொதுமக்கள் தவிப்பு..!!

நெல்லையில் வீடு, கடைகளுக்கு செல்ல முடியாத வகையில் கழிவு நீர் சாக்கடையை மாநகராட்சி நிர்வாகம் கட்டியதால் பொதுமக்களை தவிப்பிற்குள்ளாக்கியுள்ளது. நெல்லை…

கோவையில் அடுத்த அதிர்ச்சி… கல்லூரி மாணவன் குத்திக் கொலை : மதுபோதையில் நடந்த விபரீதம்!!!

கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்குமார். தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர்களும், அதே பகுதியை சேர்ந்த…

டாஸ்மாக்கில் அமலுக்கு வந்தது புதிய சட்டம் : காலி மது பாட்டில் கொடுத்தால் ரூ.10 பெறலாம்..!!!

இன்று முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க கோவை…

மாந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் சடலம்.. தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபர் : போலீசார் விசாரணை!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் நடந்து சென்ற மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்து விட்டு நகையை பறித்துச்…

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவை மாணவி அசத்தல் : தங்கம், வெள்ளி பதக்கங்கள் குவித்து சாதனை!

கடந்த 28, 29 ஆகிய இரு தேதிகளில் ஹரியானா மோர்னி மலையில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில்…

பட்டாகத்தியுடன் புல்லட் திருட்டு… மர்மகும்பல் கைவரிசை : வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையபட்டியில் வசித்து வருவர் முகமது பாசித். இவர் பிசியோதெரபி மருத்துவம் முடித்துவிட்டு மதுரையில்தனியார் மருத்துவமனையில்…

தமிழ்நாட்டில் உதயமாகும் 8 மாவட்டங்கள்? பட்டியலிட்டு பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம்…

கடலூர் நிர்வாகம் அஞ்சுகிறது… அடக்குமுறையை ஒடுக்குவோம் : ட்விட்டரில் அன்புமணி சவால்!!!

என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது…

சாட்சியங்களை கலைக்க முயற்சி… முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் விரட்டி பிடித்த போலீஸ்.. சினிமா பாணியில் நடந்த சேசிங் சம்பவம்!

இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில்…