6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வடநெம்மேலி பாம்பு பண்ணை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு..!!
மாமல்லபுரம்: கொரோனாவால் மூடப்பட்ட வடநெம்மேலி பாம்பு பண்ணை 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது….
மாமல்லபுரம்: கொரோனாவால் மூடப்பட்ட வடநெம்மேலி பாம்பு பண்ணை 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது….
கும்பகோணத்தில் தன்னுடைய மேலதிகாரியை கொலை செய்துவிட்டு பைத்தியம் என நாடகமாடிய ஊழியரை போலீசார் மூன்று நாட்கள் கண்காணித்து கைது செய்தனர்….
திண்டுக்கல் : கொடைக்கானல் ஏரியில் மிதந்து பரபரப்பை ஏற்படுத்திய நபரை மீட்ட தீயணைப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். கொடைக்கனால் காவல்துறையினருக்கு அப்பகுதியில்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார். தமிழக…
கோவை: CBSE பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில் கோவையை சேர்ந்த யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது….
சென்னை : பணி நிரந்தரம் செய்ய கோரி தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும்…
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.15 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே…
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் என…
திருப்பூர் : டாஸ்மாக் பாரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி, இறந்தவரின் உடல் வந்த ஆம்புலன்சுடன்…
கோவை : கோவையில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கும் ஆசிரியர்கள் 7 பேருக்கும் என மொத்தம் 9 பேருக்கு இன்று…
கோவை: கோவையில் உக்கடம் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாலம் கட்டும் பணிக்கு இடையூராக உள்ள 100 வீடுகள்…
சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…
கோவை : கோவை மாநகர போலீசார் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் குற்ற சம்பவங்கள் தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் காந்திபுரம்…
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா பரிவேட்டை நிகழ்ச்சியை அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்திகொள்ள உரிய…
வேலூர் : காட்பாடி ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளில் ரூ.25 கோடி மதிப்பில் செயற்கை தீவு ஏற்படுத்தப்பட்டு படகு சவாரிக்கு…
கோவை : வாளையாறு அணையில் குளிக்க சென்ற மாணவர்கள் நீருக்குள் மூழ்கிய நிலையில் உடலை தேடுவதில் சிக்கல் இருந்ததால் கொச்சின்…
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பூங்காவில் நேற்றிரவு புகுந்த யானைகள் கூட்டம் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை சேதப்படுத்தி…
கன்னியாகுமரி: குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட எல்லை பகுதியான அவரை குளத்தில் இன்று பலத்தகாற்றால் காற்றாடி…
மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற இரண்டு பேரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் சுங்கத்துறை…
கோவை : இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியை காதலிப்பது போல நடித்து கற்பழித்து மிரட்டி 60 சவரன் நகை…