தமிழகம்

வீட்டுக்குள் 8 அடி நீளத்தில் கஞ்சா செடி : போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் வேடப்பட்டியை அடுத்த கண்ணார்பட்டி பிரிவு அருகே…

சாலையோரம் நின்று கொண்டிருந்தவரை முட்டி தூக்கி வீசிய காட்டெருமை : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தவர் மீது காட்டெருமை ஆக்ரோஷமாக மோதிய காட்சி இணையதில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கொடைக்கானல்…

சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் ; தேனியில் தலைமறைவானவர் 20 நாட்களுக்கு பிறகு கைது..!!

சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார்…

இனி சுடுகாட்டுக்கு போக வேண்டா.. வீடு தேடி வரும் சுடுகாடு : அறிமுகமானது நடமாடும் தகன வாகனம்!!

தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம்…

‘இனிமேல் கடன் வழங்கக் கூடாது’.. கும்பலாக சென்று தனியார் நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டிய திமுக நகரமன்ற தலைவர்!!

நாமக்கல் அருகே பள்ளிபாளையத்தில் தொழில் போட்டியின் காரணமாக தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கும்பலுடன் சேர்ந்து மிரட்டும் நகர மன்ற…

ஈரக்குலையே நடுங்கிருச்சு… ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்த கன்றுக்குட்டி : கண்ணீர் வர வைக்கும் வீடியோ!!

புதுச்சேரி வினோபா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டும் களம் ஒன்று உள்ளது. ஆனால், இந்த இடத்துக்கு அரசின் அனுமதி…

வெறிநாய்களால் வேட்டையாடப்படும் கால்நடைகள்… இறந்த ஆடுகளை சாலையில் வைத்து விவசாயிகள் போராட்டம்!!

கரூர் காணியாளம்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம்…

லாரியில் இருந்து பிரிந்து வந்த கயிறு.. தூக்கி வீசப்பட்ட பைக் ஓட்டுநர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் கயிறு பிரிந்து வந்ததால் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கழுத்தில்…

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தி… கோவை தனியார் ஓட்டலில் இளம் என்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை?

கோவை ; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவையைச் சேர்ந்த என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

விளைநிலத்தில் ஊடுபயிராக கஞ்சா… பழங்குடியின மக்களின் செயலால் கோவை போலீசார் அதிர்ச்சி ; 4 பேர் கைது!!

கோவை ; விளைநிலத்தில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டவர்களை கைது செய்த போலீசார், 15 கிலோ கஞ்சா செடிகளை…

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்… இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் : காவல் ஆணையர் துவக்கினார்!!

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்….

இரவு நேரத்தில் சாலையோரம் தனியாக நின்றிருந்த +2 மாணவி : கடவுள் போல வந்த எஸ்.பி.. நடந்தது என்ன?!!

தனியாக இருந்த மாணவி, தனது காரில் அழைத்து சென்று வீட்டில் விட்ட வேலூர் எஸ்.பிக்கு பாராட்டுகள் குவிகின்றது. வேலூர் பாகாயம்…

சாலை விபத்தில் காயமடைந்த அரசு பள்ளி ஆசிரியை.. காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆட்சியர்!!

சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர். திருச்சி…

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில்…

அரசு பேருந்தில் ஓட்டை.. ஓட்டுநரை வசை பாடிய பயணிகள் : ஆட்சியர் அலுவலகத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரால் பரபரப்பு!!

திண்டுக்கல்லில் அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பயணிகள் திட்டுவதாக கூறி பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திய…

40 வயது காதலனுடன் 19 வயது இளம்பெண் ஓட்டம்… திருமணக் கோலத்தில் காவல்நிலையத்தில் தஞ்சம்.. கண்ணீருடன் திரும்பிய பெற்றோர்..!

40 வயது காதலனுடன் 19 வயது காதலி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில்…

சாலையும் இல்ல.. சாக்கடையும் இல்ல : அதிகாரிகள் ஆய்வு செய்தும் தேங்கிய மழை நீர் : பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு!!

சாக்கடை,சாலை வசதிகள் இல்லாததால், வீட்டிற்குள் மழை நீர் தேங்கியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர்…

திமுகவை நம்பி செல்வது தற்கொலைக்கு சமம்.. ஏன் திமுகவுக்கு ஓட்டு போட்டோம் என மக்கள் நினைக்கின்றனர் : எஸ்பி வேலுமணி பேச்சு!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சாராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு. சொத்து வரி உயர்வு, மின் கட்டண…

உறவு முறை தங்கையுடன் காதல்.. எதிர்ப்பு மீறி திருமணம் : ஊரை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த காதல் தம்பதியினர் தங்களின் விருப்பப்படி தங்களை வாழ விடாததால் கடிதம்…