தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்து… திடீரென தீப்பற்றி எரிந்ததால் அலறியடித்து ஓடிய பயணிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

கடலூர் : சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை…

இப்பத்தான் நடவு பணிகளே ஆரம்பம்.. அதுக்குள்ளயா..? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு… கொந்தளித்த ராமதாஸ்!!

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…

ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகள்… சேரும், சகதியில் வாழை கன்று நட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்..!!

திண்டுக்கல் ; ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி தேங்கியுள்ள தண்ணீரில் வாழை கன்று நட்டு வைத்து…

‘தினமும் லேட்டாவே தான் வருது’… பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி ; பேருந்தை சிறைபிடித்து போராட்டம்…!!

கோவை : சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து…

ஆபிஸ் போகனுமா…? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரிஞ்சிட்டு போய் பெட்ரோல் போடுங்க..!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

தமிழகத்தில் கருத்து சொல்ல எனக்கு முழு உரிமை இருக்கு… என் மீது எறியப்பட்ட கற்களை வைத்து மாளிகை உருவாக்குகிறேன் : ஆளுநர் தமிழிசை!!

நான் மக்கள் கட்சி நான் மக்களோடு இருக்கும் கட்சிக்கான ஒரு தலைவர்என பாண்டிச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை…

இன்னும் முடியலையா? மக்களே உஷார் : வரும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. .வானிலை மையம் எச்சரிக்கை!

தென் வங்க கடலில் வரும் 16-ந் தேதி (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

தந்தை இறந்தது தெரியாமல் 3 கிமீ தோளில் சுமந்து சென்ற மகன் : சாலை, பாலம் வசதி இல்லாததால் ஏற்பட்ட அவலம்!!

கன்னியாகுமரி : ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில் சாலைவசதி மற்றும்  கும்பாறு இணைப்பு பாலம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர்…

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை.. தாய், சேய் பரிதாப பலி : அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தவறான அறுவை சிகிச்சையால் தாய், சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் கதறி அழுத காட்சிகள்…

தனித் தீவு போல காட்சியளிக்கும் சீர்காழி.. வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி : நாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு…

கோவையில் சிலிண்டர் வெடித்து விபத்து : கேஸ் கசிவால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயம்.. போலீசார் விசாரணை!!

வடமாநில தொழிலாளி பிஜாய். இவர் கல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர். கோவையில் தங்கி இருந்து தங்க நகை தொழில் செய்து வருகிறார்….

எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தால் செய்யட்டும்.. மக்களுடைய பாராட்டுகள் போதும் : மழைநீர் வடிகால் ஆய்வுக்கு பின் CM ஸ்டாலின் கருத்து!!

வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மழையை எதிர்கொள்ள…

பாலம் உடைந்ததால் நீரில் தத்தளிக்கும் அம்மன் கோவில்.. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : தடுப்பணையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..!!

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள சிறு பாலம்…

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 4 பேர் மீண்டும் அடைப்பு : வேறு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் முகாமில் தங்கவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட்…

இளைஞரிடம் அத்துமீறிய திருநங்கைகள்.. கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் வழிப்பறி : போலீசார் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!

கரூரில் இளைஞர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் 27 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை…

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவக்கிய திமுக : வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!!

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என…

வாடகைதாரர் மீது தீ வைக்க முயன்ற கடை உரிமையாளர் : தனக்கு தானே தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு!!

திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான கடையை…

லெஸ்பியன் உறவை பிரிக்க முயற்சி.. காவல் நிலைய பாத்ரூமில் செய்த செயலால் பகீர் : கெஞ்சிய தோழிகள்..!!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏர்கோல்பட்டியை சேர்ந்த 22 வயது பெண் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர் இப்போது கோவை…

122 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை.. நீரில் மூழ்கி சம்பா பயிர்கள் சேதம் : மேக வெடிப்பு காரணமா? வானிலை மையம் விளக்கம்!!

சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான…

பாலக் கட்டுமானத்தால் தடைபட்ட வெள்ளம்… 700 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய அவலம் ; அதிகாரிகளின் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு!!

விருத்தாச்சலம் அருகே 30 கிராமத்தின் வடிகால் வாய்க்காலாக உள்ள, மாரி ஓடை தூர்வாராமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், சுமார் 700…

மின்நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் ; சாமர்த்தியமாக செயல்பட்டு யானைகளின் உயிரை காப்பாற்றிய மின் ஊழியர்கள்..!!

கோவையில் மின் நிலையத்திற்குள் காட்டு யானைகள் புகுந்த நிலையில், மின்சாரத்தை நிறுத்தி யானைகளின் உயிரை ஊழியர்கள் காப்பாற்றியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி…