வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிக்கெட் விநியோகம் துவக்கம் : திருப்பதி மலையில் தள்ளுமுள்ளு, நெரிசல்.!!!
வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேச டிக்கெட் விநியோகம் துவங்கியது. நாளை வைகுண்ட ஏகாதசி முதல்…
வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேச டிக்கெட் விநியோகம் துவங்கியது. நாளை வைகுண்ட ஏகாதசி முதல்…
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இதன் காரணமாக பல்வேறு…
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-ம்…
ரிஷப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய…
திராணி இருந்தால் 2024 தேர்தலில் திமுக தனித்து போட்டியிட முடியுமா..? என்று திமுகவுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன்…
டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் கைதான ஷீசன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திறனற்ற திமுக என்று கடுமையாக பாஜக விமர்சித்துள்ளது. தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
பாஜக தனித்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிர்வாகிகளிடையே பேசியுள்ளது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக…
முன்னாள் போப் ஆண்டவர் 16-வது பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்)…
தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பாரத நாத்திக சமாஜம் மாநில அமைப்பின்…
தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் வாங்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். புலம்பெயர்ந்த மக்களுக்கான…
சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க…
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், சிறுவயது குழந்தையிட்ட…
நாமக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
2022ம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின்…
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,”2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்” என்ற தலைப்பில்…
குஜராத் ; குஜராத் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து, காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சமவேலைக்கு சம…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தெருநாயை வீட்டு வளாகத்தில் வீசி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம்…
பிரதமர் மோடியின் தாயாரின் மறைவை தொடர்ந்து பிரதமர் மோடியை ஓய்வெடுக்குமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உருக்கமாக தெரிவித்துள்ளார்….
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இசைஞானி இளையராஜா எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் இன்று…