Uncategorized

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு : பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் கோவை!

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் ஈஷா…

தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா : பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்!!

கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது….

ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சம் ஆரோக்கியத்தின் கலாச்சாரத்தை உருவாக்குவது : சத்குரு பேச்சு!!

இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கத்தின் 20-வது ஆண்டு மாநாட்டில் சத்குரு. இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கம் (IAGES)…

தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது : சத்குரு ட்வீட்!!

“தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்” என சத்குரு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில்…

விறுவிறுப்பாக நடந்த தென்னிந்திய ஐவர் கால்பந்து போட்டி : வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய கோவை காவல் துணை ஆணையாளர்!!

கோவை புலியகுளம் பகுதியில் புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23வது ஆண்டாக ஐவர் கால்பந்து போட்டிகள்…

18 மாதங்களுக்கு மேல் உள்ள நிலுவை தொகையை வழங்க வேண்டும் : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்!!

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின்…

வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம்… அடுத்த 15 மாதங்களுக்குள் தீர்வு.. 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு : NGT ஜோதிமணி அறிவிப்பு..!!

கோவை : பயோ மைனிங் செய்வது மட்டுமே வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு சரியான தீர்வு என்று தேசிய பசுமை…

வட இந்தியாவிலும் பணிகளை விரிவுபடுத்தும் KCP நிறுவனம்… Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!

சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் KCP நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும்…

கனல் கண்ணணுக்கு ஜாமீன் கிடைக்குமா? ஒரே நேரத்தில் ஜாமீன் மனுவும்.. ஆட்சேபனை மனுவும் : நீதிமன்றம் கூறியது என்ன?!!

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம்…

“சத்குருவின் பயணம் பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்!!

புதுடெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு தனது மனமார்ந்த…

உலகச் சுற்றுச்சூழல் தினம் : ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் நடைபெற்றது. ஐ.என்.எஸ் அக்ரானியின்…

வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி மிரட்டல் : அடாவடி செய்த அரசுப் பள்ளி மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு பள்ளியில் 12 வகுப்பு ஆசிரியரை மாணவர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…

சத்குருவின் மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடகா ஆதரவு : விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்த முதல்வர் பசுவராஜ் பொம்மை!!

உலகளவில் மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு மாண்புமிகு…

அழிந்து வரும் மண் வளப் பாதுகாப்பு : பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்!

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கோவையில் பொதுமக்களுக்கு இன்று (ஏப்ரல்…

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை: கோவையில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை…

குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்தால் பலர் பயன் பெறுவர்: கோவையில் சிவன் பேட்டி!!

கோவை: கோவையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தார். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்கம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!!

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத…