“காசு கொடு, அப்போ தான் வருவேன்”… அராத்து பண்ணும் பிரபல சீரியல் நடிகை..!

Author: Vignesh
15 March 2023, 5:45 pm
Quick Share

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை “ரேஷ்மா” என்னும் பெயரை விட “புஷ்பா” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும். விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை “ஜெனிபருக்கு” பதிலாக “ரேஷ்மா” தான் நடிக்கிறார்.

ReshmaPasupuleti - updatenews360

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

reshma pasupuleti - updatenews360

இந்நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டியை குறித்து ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி, நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியை அவருடைய மகன் பேட்டி எடுத்தபோது அவர் பேசியதாவது, Payment இல்லாம interview கொடுக்க முடியாது. Payment கொடுங்க interview தாரேன் என்று சிரித்தபடி சொல்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Views: - 624

0

0