சிம்ரனின் அந்த இடம் சும்மா கும்முனு இருக்கும்… ஆபாச ஆசையை கூறி முகம் சுளிக்க வைத்த பிரபலம்!

Author: Shree
14 July 2023, 2:00 pm
simran dp
Quick Share

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது 47 வயதாகியும் சிம்ரன் இன்னும் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கிறார். இன்னும் ரசிகர்களை தன் அழகாலும் நடனத்தாலும் கவர்ந்திழுத்து தான் வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி ஹீரோயின் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் குறித்து பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, ” எனக்கு சிம்ரன் இடுப்பு ரொம்ப பிடிக்கும். அவரை நானும் ரசித்து இருக்கிறேன். கவர்ச்சி என்பது தவறே கிடையாது என்ற கூறியுள்ளார். ஒரு நடிகை இன்னொரு நடிகையின் கவர்ச்சியை இப்படி ரசிக்கிறாரே என நெட்டிசன்ஸ் முகம்சுளித்து விட்டார்கள். என்னதான் இருந்தாலும் இவ்ளளவு ஓப்பனாவா சொல்லுறது?

Views: - 391

0

0