நைட் 12 மணிக்கு கூட ரூமுக்கு வான்னு அழைத்த நடிகர்… அவஸ்தை பட்ட அமலா பால்!

Author: Rajesh
17 January 2024, 6:05 pm
amala paul-updatenews360
Quick Share

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

amala paul

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

amala paul dhanush

இதையடுத்து அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

திருமணம் ஆகி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் அறிவித்தார். தொடர்ந்து அவ்வப்போது கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டு வரும் அமலா பால் குறித்து ஒரு கிசு கிசு செய்தில் இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

bayilvan ranganathan

ஆம், சர்ச்சைக்குரிய பிரபல பத்திரிக்கையாளராக பயில்வான் ரங்கநாதன் அமலா பால் குறித்து பேசி பூதாகரத்தை கிளப்பியுள்ளார். அதாவது, அமலா பால் தனுஷுடன் நல்ல புரிதல் மற்றும் உறவில் இருந்து வந்தாராம். அந்த சமயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு கூட தனுஷ் போன் செய்து அழைப்பாராம். அம்மணியும் அவருக்கு நேரம் காலம் பார்க்காமல் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக கூறி பகீர் கிளப்பியுள்ளார் பயில்வான்.

Views: - 270

0

0