குளிர்பானத்தில் மயக்க மருந்து.. 13 வயது சிறுமி கதறகதற கூட்டு பலாத்காரம் : சிறுவன் உள்பட 3 பேர் வெறிச்செயல்!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 10:32 am
Gangrape - Updatenews360
Quick Share

13 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 11ம் தேதி இரவு சிறுமிக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதில், மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிறுவன் உள்பட 3 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து ஜனவரி 13 அன்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். சிறுவன் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், எஞ்சிய இருவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 350

0

0