மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை முதலமைச்சர் இழந்துவிட்டார் : வானதி சீனிவாசன்!!

கோவை : மாணவி லாவண்யா மதமாற்றம் தொடர்பாக தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று பா. ஜ.க…

மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் … மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த மைக்கேல்பட்டி கிராம மக்கள்…!!

மதமாற்றம் செய்யக்கோரி நெருக்கடி கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கிராம மக்கள் புகார் மாவட்ட…

பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு தமிழக அரசும், அதிகாரிகளுமே பொறுப்பு.. அரியலூர் மாணவி விவகாரத்தில் கமல்ஹாசன் ஆவேசம்..!!

அரியலூரில் மாணவிக்கு ஏற்பட்ட துயரத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது…

அரியலூர் மாணவியின் கடைசி வாக்குமூலம்… செல்போனை டிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைப்பு : வீடியோ உண்மை நிலையை உறுதிப்படுத்த முடிவு..?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோவை…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : கரூரில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கரூரி பாஜக மற்றும் இந்து…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்… மாணவர்களிடம் விசாரணையை தொடங்க முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தமிழக…

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு…மதமாற்றம் முயற்சி நடந்ததாக எந்த புகாரும் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!!

தஞ்சை: தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவியை மதம் மாற்றம் செய்ய முயற்சி நடந்ததாக எந்த புகாரும்…

மாணவி தற்கொலையை பற்றி போலீசாரின் பதில் கேலிக்கூத்தாக உள்ளது : அண்ணாமலை விமர்சனம்!!

கோவை : பாஜக சார்பில் நடைபெற்ற நமோ பொங்கல் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று துவக்கி வைத்தார்….

மாணவி தற்கொலை வழக்கை காவல்துறை நேர்மையாக கையாள மாட்டார்கள் : சி.பி.ஐ.க்கு மாற்ற வானதி சீனிவாசன் கோரிக்கை!!

கோவை : அரியலூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி…

அரியலூர் மாணவி விவகாரத்தில் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை : வழக்கை சிபிஐயிடம் ஒப்படையுங்கள் : எச்.ராஜா வலியுறுத்தல்

தஞ்சை : மதமாற்ற நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று…

மதமாற்ற நெருக்கடியால் மாணவி தற்கொலை… மாஜிஸ்திரேட் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு : விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை : மதமாறச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் அரியலூர் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்…