கேசிபி கட்டுமான நிறுவனம்

KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!!

KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!! சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும்…

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு! பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும்…

கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிப்பு… ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விருதை வழங்கினார் குடியரசு தலைவர் …!!

சிறந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டடுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில்…

மத்திய குழுவை கவர்ந்த கோவை மீடியா டவர்…. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நேரில் பார்வையிட்ட 14 நபர்கள் கொண்ட குழு!!

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்திற்கு ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கப்பட்டு வருகிறது….

ஒப்பந்ததாரருக்கு டீசல் உயர்வு இழப்பீட்டுக்கான தொகையை வழங்குக ; கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஒப்பந்ததாரருக்கு கோரும் டீசல் விலை உயர்வு இழப்பீட்டை வழங்குமாறு KCP Infra Limited நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கோவை மாநகராட்சிக்கு…

ஒப்பந்த பணிகளுக்கான GST தொகையை 18%ஆக உயர்த்தி வழங்குக ; KCP Infra Limited நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!!

சென்னை ; ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும்‌ ஜி.எஸ்‌.டி தொகையை ஜி.எஸ்‌.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்தி வழங்க…

குவாரிகளை அரசிடம் ஒப்படைக்க தயார் : கோவை ஆட்சியரிடம் கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தினர் மனு!!

தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டரை அவரது சந்தித்து போராட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்….

குவாரிகளை அரசிடம் ஒப்படைக்க தயார் : Kcp Infra Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் , கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான K Chandraprakash மனு!!

தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டரை அவரது சந்தித்து போராட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்….

வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு : தமிழக அரசுக்கு KCP INFRA LIMITED நிறுவனரும், கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான K.Chandraprakash கோரிக்கை!!

தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை 3வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த…

ஜுலை 1ல் கோவை – கவுண்டர் மில்ஸ் மேம்பாலம் திறப்பு… KCP INFRA நிறுவனத்தின் மற்றுமொரு சாதனை – நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் பெருமிதம்..!!

கோவை – கவுண்டர் மில்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு தேதி வெளியாகியுள்ளது. கோவை – மேட்டுப்பாளையம் சாலை…