திமுகவினர் மீது புகார்

கொலை செய்து விடுவதாக திமுகவினர் மிரட்டல் : உயிரை காப்பாற்ற கோரி ஆட்சியரிடம் மண்டியிட்டு விவசாயி புகார்!!

பேர்ணாம்பட்டில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க மனு கொடுத்தால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்…