நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள்

நேற்றைய சம்பவம் எதிரொலி ; நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் கடும் அமளி… அமித்ஷா விளக்கமளிக்க கோரிக்கை..!!

இன்று நாடாளுமன்றம் கூடியதும், நேற்றைய சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில்…

மக்களவையில் அத்துமீறி நுழைந்த விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகனும்.. திருமாவளவன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்…

2001ல் தாக்குதல் நடந்த அதே தினத்தில் இப்படியா..? அவர்களை சும்மா விடக் கூடாது ; இபிஎஸ் கடும் கண்டனம்..!!

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில்…