நீச்சல் தெரியாததால் பலி

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி: நீச்சல் தெரியாததால் நேர்ந்த விபரீதம்..!!

வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….