பணம் தர மறுத்த தாய்

மது அருந்த பணம் தர மறுத்த தாயை உயிருடன் புதைத்த கொடூர மகன் : விழுப்புரம் அருகே பகீர் சம்பவம்!!

விழுப்புரம் : குடிக்க பணம் கேட்டதற்கு கொடுக்க மறுத்த தாயை அடித்து உயிருடன் புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர்….