பிஎஃப்ஐ

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி : தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்…

5 ஆண்டு தடை எதிரொலி… கோவையில் இரண்டு பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் : பாதுகாப்பிற்காக போலீஸ் குவிப்பு!!

கோவையில் இரண்டு இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற…

பிஎஃப்ஐ அமைப்புக்கு விதித்த தடை எதிரொலி : சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல்,…

அரசியல் சுயநலத்துக்காக பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்துள்ளனர் : கொந்தளித்த அரசியல் பெண் பிரமுகர்!!

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட…

பிஎஃப்ஐ அமைப்பு ரூ.5.06 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் : கேரள அரசு போட்ட ஸ்கெட்ச்… நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு ரூ.5.06 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது….