மாணவர் தற்கொலை

கோவை பாரதியார் பல்கலை., மாணவன் விடுதியில் சடலமாக மீட்பு : சிக்கிய கடிதம்… போலீசார் விசாரணை!!

என் சாவுக்கு யாரும் காரணமல்ல, தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டிய மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி…

வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு : டிஜிபி சைலேந்திர பாபு போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை வேளாண்மை பல்கலைகழத்தில் பயோ டெக்…

கோவையில் முதலாமாண்டு படித்து வந்த கல்லூரி மாணவர் திடீர் தற்கொலை : வேளாண் பல்கலை., விடுதியில் நடந்தது என்ன?

கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

நீட் தேர்வு அச்சம்… கடந்த 10 நாட்களில் 3 பேர் தற்கொலை… தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது…? அன்புமணி ஆவேசம்..!!

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுத…

‘என்னால எதுலயும் ஜெயிக்க முடியல’ : இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த மாணவர் விபரீத முடிவு.. தமிழகத்தில் தொடரும் சோகம்!

சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் (வயது 42). இவரது இளையமகன் தனுஷ் (வயது 18)….

நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் தற்கொலை…. மீண்டும் உயிரை பறிக்கும் விளையாட்டு : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தருமபுரி : நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த…