3 நாட்களாக மரத்தில் தவித்த பூனை

மரத்தில் ஏறி கீழே இறங்க தெரியாமல் 3 நாள் தவித்த பூனை : தீயணைப்புத்துறையினரின் முயற்சியால் ஏற்பட்ட நெகிழ்ச்சி!

கோவை : வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மூன்று நாட்களாக மரத்தில் தவித்த பூனைக்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை…