சென்னை

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளித்த இளைஞர்.. கும்மிடிப்பூண்டியில் ஷாக் சம்பவம்!

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் – கல்யாணி தம்பதியர். இந்த தம்பதியர் சுமார் மூன்று வயது இருக்கும்…

சிஎஸ்ஐ சர்ச்சில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : பாதிரியாரின் வெறிச்செயல்!

சின்ன‌ காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்…

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலையில் ட்விஸ்ட்… உறவினர்கள் மறியல் : போலீசார் விசாரணையில் பரபர!

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (45).முன்னாள் கவுன்சிலரான இவர் ரியல்…

அலட்சியம்.. குடிநீருடன் கலந்த கழிவுநீர்; தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!

தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சைதாப்பேட்டையில்,…

“நீட் தேர்வு லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது”- எம்பி.கனிமொழி ஆதங்கம்!

“நீட் தேர்வு திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது”-எம்.பி கனிமொழி ஆதங்கம்! நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை…

யாரையும் விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது!- மோடியை சாடிய ஈவிகேஎஸ்!

பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி பத்தி மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு பேட்டி! செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ்…

“6 சவரன் நகையை அபேஸ் செய்த மாற்றுத்திறனாளி-அதிர்ச்சி அடைந்த மூதாட்டி!”

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவருக்கு வயது 63. இவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் குரோம்பேட்டையில் உள்ள…

“செக் மோசடியில் சிக்கிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்”-நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!

காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தங்கமீன்கள், தரமணி, குற்றம் கடிதல்…

“ஷூ க்குள்ள 22 கோடியா?, பெண்ணின் ஸ்மார்ட் கடத்தல் டெக்னிக்” -கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்!

இன்று நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானதில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது. ஷூக்களில்…

“விஷச்சாராய சாவு விவகாரத்தை சிபிஐ யை விசாரிக்கச் சொல்லுங்க”- உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த அதிமுக!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 60ஐத் தாண்டி உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தங்களது கண்டனத்தை…

ஆசைக்கு இணங்காத அத்தை கொலை… ஐடி ஊழியருக்கு காத்திருந்த தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி (35)…

“குடிகாரனான மகன்- குத்திக்கொன்ற தகப்பனும், சகோதரனும்!”-சென்னையில் பயங்கரம்!

சென்னையில் குடிபோதைக்கு அடிமையாகி தொல்லை செய்து வந்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்து எரித்து சம்பவம் பெரும்…

சிறையில் கிடைத்த சகவாசம்…. நண்பனின் மனைவியுடன் நெருக்கம் : கொலையில் முடிந்த உல்லாசம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மணன் (26). பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான…

இப்படி சொன்னது ஒரு குத்தமா?.. தாய், தம்பியை கழுத்தை அறுத்து கொடூரக் கொலை செய்த இளைஞர்..!

சென்னை திருவொற்றியூர் திருநகர் 1வது தெருவை சேர்ந்த பத்மாவுக்கு இரண்டு மகன்கள். நித்தேஷ் வயது 20 சஞ்சய் வயது 14…

சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து.. நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற எம்.பி.,மகள் கைது..!

சென்னையில் நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது காரை ஏற்றுக்கொன்ற ஆந்திர எம் பி யின் மகளை போலீசார்…

நாங்க 240 பேர் இருக்கோம்.. நாடாளுமன்றத்துக்குள்ள போய் கலாட்டா செய்வோம் : காங்., எம்பி பேச்சால் சலசலப்பு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல் கவரப்பேட்டை பெத்திகுப்பம் பகுதியில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்…

சீருடையில் இருந்த பெண் காவலருக்கு கத்திக்குத்து.. உச்சக்கட்ட கேவலம் : CM வெட்கி தலைகுனியணும்..இபிஎஸ் சரமாரி தாக்கு!

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் குடும்பத் தகராறு பெண் காவலருக்கு அரிவாள் விட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து போலீசார்…

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் சிக்கிய நபர்!

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. டில்லி ராணியின் கணவர் மேகநாதன்….

மடத்தில் இருந்து நீக்கியாச்சு.. மீறி வந்தால் நித்தியானந்தா கண்டிப்பாக கைது செய்யப்படுவார் : மதுரை ஆதீனம் காட்டம்!

கோவில் நகரம் என அழைக்கக்கூடிய காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய…

2026 தேர்தலில் கோவையில் 6 எம்எல்ஏக்களை பாஜக பெறும்.. இது நடக்கும் ; அண்ணாமலை சவால்!

திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல. வரும் சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் பா.ஜ.க…

விடை கொடு எங்கள் நாடே.. தமிழகத்தை விட்டு ஆந்திராவில் தஞ்சமடையும் பரந்தூர் மக்கள் : 700 நாள் போராட்டத்துக்கு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்….