கோவை

காணாமல் போன பெண் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு : தொட்டியை சுத்தம் செய்த போது பலி? போலீசார் விசாரணை!!

கோவை : சிங்காநல்லூர் பகுதியில் தூய்மை பணிக்குச் சென்ற 27 வயது பெண் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். கோவை…

அலாரத்தால் தப்பிய கரன்சி நோட்டு கட்டு : ஏடிஎம் மையத்தை உடைத்த மர்மநபர்… 10 நிமிடங்களில் காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனியில்நூற்றுகணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியருப்புகளைசுற்றி பல கடைகள் உள்ளது….

காரமடையில் சூறையாடப்பட்ட தந்தை பெரியார் உணவகம்… இருவர் மீது தாக்குதல் : இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது!!

காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 6…

அதிமுக கொறாடா எஸ்பி வேலுமணி வீட்டில் முகாமிட்ட முன்னாள் அமைச்சர்கள்… லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு நடந்த திடீர் சந்திப்பு..!!

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி…

“நோட்டா கிட்ட வச்சுக்கோ…. எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்”… கோவையில் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த திமுக..!!

கோவை : கரூரில் மின்சாரத்துறை அமைச்சரை கேலி செய்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினருக்கு, கோவையில் பதிலுக்கு போஸ்டர் ஒட்டி திமுகவினர்…

கோவை அதிமுக நிர்வாகியின் மகளுக்கு ‘இதயா’ எனப் பெயர் சூட்டிய இபிஎஸ்… தொண்டர்கள் நெகிழ்ச்சி..!!

கோவை : கோவை மாவட்ட அதிமுக நிர்வாகியின் மகளுக்கு ‘இதயா’ என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயர்…

எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு… கட்சியினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு!

கோவை : கோவை கோட்டைமேட்டில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை கோட்டைமேட்டில்…

என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் முடியாது… உண்மையான விசுவாசி என்பதால் CM ஸ்டாலினுக்கு முதல் எதிரி நான்தான் : எஸ்பி வேலுமணி பேச்சு..!!

கோவை : லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்….

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்தால் கடும் நடவடிக்கை : கோவை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை!!

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட…

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : வீடுகளின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்.. போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு…

பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படம்… தாய் என நினைத்து பேருந்து பின்பு ஓடிய தனித்துவிடப்பட்ட குதிரை குட்டி… நெகிழுச் செய்யும் வீடியோ..!!

கோவை ; பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்து, தாயை பிரிந்து வாடும் குதிரை குட்டி ஒன்று பேருந்தின் பின்புறம்…

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கிரைண்டர் வயரால் கழுத்தை இறுக்கி கொடூர கொலை : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கைகளை கட்டி,கழுத்தை கிரைண்டர் வயரால் இறுக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார்…

உக்கடம் மேம்பாலப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் : அவதியில் வாகன ஓட்டிகள் : மாற்றுப்பாதை ஏற்படுத்தாததால் பணிகளில் தொய்வு!!

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி…

நடுரோட்டில் மனைவியை இறக்கிவிட்டு காரில் கொளுந்தியாளை கடத்திய எஸ்ஐ : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் காவல்துறை வைத்த செக்!!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35). இவரது மனைவி சத்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள்…

நட்சத்திர ஓட்டலில் ஆயுதங்களுடன் வந்த மதுபோதை கும்பல் : DJ Partyல் அனுமதி மறுக்கப்பட்டதால் மோதல்… கட்டையுடன் கும்பலை விரட்டிய பவுன்சர்கள்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட் டல் முன் 4 பேர் உயர்ரக காரில் சென்று கொண்டிருந்தனர்….

கல்லூரி மாணவர்களை காவு வாங்கிய மரணக் கிணறு மூடப்படுமா? சாலையோர கிணறுகளால் தொடரும் உயிர் பலி : பொதுமக்கள் கோரிக்கை!!

கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில்…

கடை கடையாக நடந்த அதிரடி ஆய்வு : பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி அதிகாரிகள்!!

கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா மற்றும் அதிகாரிகள் களமிறங்கினர். கோவை மாநகராட்சி…

நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு!!

கோவை : கோவையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த சில…

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு ஆபாச சித்ரவதை : புகைப்படத்தை மார்ப்பிங் செய்து வாட்ஸ் அப்பில் பதிவேற்றிய இளைஞரின் கொடூர புத்தி!!

கோவையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர். கோவையை…

120 அடி கிணற்றில் பாய்ந்த கார் : 7 மணி நேர போராட்டத்திற்கு பின் கல்லூரி மாணவர்கள் சடலம் மீட்பு!!

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன்(வயது 18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம்…

சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 3 கல்லூரி மாணவர்கள் பலி… ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்..!!

கோவை ; ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு வரும் வழியில், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர்…