Crime

போட்டோகிராபரை கத்தியால் குத்திய போதை ஆசாமிகள்… பரோட்டாவுக்கு சால்னா வாங்கித் தராததால் ஆத்திரம்!!

சால்னா வாங்கி தர மறுத்த போட்டோ கிராபரை சரமாரியாக கத்தியால் தாக்கிய ஐந்து போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம்…

பட்டா மாறுதலுக்கு பணத்த வெட்டு.. ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…!!

கோவில்பட்டி அருகே பட்டா மாறுதலுக்காக ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது…

ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமி பலாத்காரம்… இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூர் : கரூரில் 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று…

மதுபோதையில் சாலையில் வாந்தி, மயக்கத்துடன் பள்ளி மாணவிகள் ; பத்திரமாக மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார்..!!

கரூரில் அரசுப் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் – அனைத்து மகளிர் காவல்…

பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட பெற்றோர் மறுப்பு : விரக்தியில் வெளிநாட்டில் படித்து வந்த மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை!!

விருதுநகரில் பிறந்த நாளை கொண்டாட பெற்றோர் மறுத்ததால் வெளிநாட்டில் படித்த மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார் விருதுநகர்…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி ; தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது..!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளரை…

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு… கணவனுக்கு எழுந்த சந்தேகம் : வீடியோ காலில் மனைவி செய்த செயலால் காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி : வெளி நாட்டில் வேலை செய்யும் கணவருடன் வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் பேசும் போது தகராறு ஏற்பட்டதால் மனைவி…

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில் மோசடி.. தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் கைது..!!

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது….

மளிகைக்கடைக்காரர் ஓடஓட கொடூரமாக வெட்டிப் படுகொலை : கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்..!!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் அருகே பல வருடங்களாக மளிகை கடை வைத்து நடத்தி வந்த கடையின் உரிமையாளர்…

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி… பரோலில் சென்று வந்த நிலையில் விபரீத முடிவு..!!

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை கிழித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

உணவு பார்சல் கட்டுவதில் தகராறு.. பரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை… மதுபோதையில் மர்ம கும்பல் வெறிச்செயல்!

தூத்துக்குடியில் பார்சல் தராததால் ஏற்பட்ட தகராறில், பரோட்டா மாஸ்டரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாந்துபோன பெண்… ரூ.15 லட்சத்தை சுருட்டிய இளைஞர் கைது…!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோசடியாளர் வங்கியில் 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கட்டினால் அதிக வட்டி கிடைக்கும் எனது…

கட்டு கட்டாக பணம்… அள்ள அள்ள கிடைத்த நகைகள்… அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில்…. ஷாக் ஆன அதிகாரிகள்…

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில் பல கோடி ரூபாயும்,…

கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் கிடந்த திமுக பிரமுகரின் உடல் ; மதுரையில் நடந்த பயங்கரம்…!!

மதுரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், திமுக பிரமுகரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

பாம்பு கடித்து உயிரிழந்த 8 வயது சிறுமியின் இறப்பில் திடீர் திருப்பம்… 75 வயது முதியவர் உள்பட 7 பேர் கைது..!!

திருவள்ளூர் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியின் மறைவுக்கு பிறகு, பிரேத பரிசோதனையின் அடிப்படையில்…

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு : பள்ளியில் குவிந்த பெற்றோர்கள்… போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது..!!

விருதுநகர் : சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளை கணித ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்ததாக…

ரயில்நிலையத்தில் கணவனை பிரிந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் : ரயில்வே ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது… அதிர வைத்த பின்னணி..!!

டெல்லியில் பெண் ஒருவர் ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

நீட் தேர்வு அச்சம்… மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி ; தமிழகத்தில் தொடரும் சோகம்..!!

திருவள்ளூர் : நீட் தேர்வு முடிவு அச்சத்தால் திருவள்ளூரில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகன் கழுத்தை நெரித்து கொலை : பெற்றோரை கைது செய்து போலீசார் விசாரணை

மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்து…

தடுக்க முடியாத கஞ்சா புழக்கம்… இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்த 2 பேரை கைது செய்த போலீசார்..!!

தஞ்சை காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை…

பேராசிரியர் வீடு உள்பட அடுத்தடுத்த தெருக்களில் கொள்ளை சம்பவம்… திருடர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்

விருதுநகரில் அடுத்தடுத்த தெருக்களில் நடந்தேறிய கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் நேரு தெருவில் வசித்து வருபவர் வேல்…