Crime

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.27 லட்சம் அபேஸ்.. சிசிடிவி கேமராவுக்கே விபூதி அடித்த கில்லாடி கும்பல்!

ஆந்திர மாநிலம் அனந்தபுத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சனிக்கிழமை நள்ளிரவில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சி.சி.கேமிராக்களுக்கு கருப்பு ஸ்ப்ரே…

சாக்லெட் வாங்கி தருவதாக 6 வயது சிறுமியை கடத்திய மர்மநபர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி வைரல்!

சாக்லெட் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது….

காரில் அழைத்து சென்று வழக்கறிஞர் வெட்டிக் கொலை : விசாரணையில் திக்..திக்.. கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் :டிவிஸ்ட் வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி சேர்ந்தவர் தனபால்( வயது 31) இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள்…

போதையில் காவலரை விரட்டி விரட்டி மூக்கை உடைத்த இளைஞர்.. தடுக்க முடியாமல் திணறிய சக போலீஸ்..!!

தவறு செய்தவர்களை போலீசார் தான் தாக்குவார்கள். ஆனால் இங்கு தவறு செய்த போதை ஆசாமி போலீசாரை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது….

தினுசு தினுசா ஃபிராடு பண்றாங்க.. பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கோடிக்கணக்கில் ‘ஏப்பம்’ விட்ட கோவை கும்பல்!

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார்….

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை : அதிர வைத்த பொள்ளாச்சி.. 78 வயது முதியவரின் கோரமுகம்!

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 78 முதியவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பொள்ளாச்சியை…

இரிடியத்தை ஏற்றுமதி செய்து தருவதாக ₹25 லட்சம் மோசடி : பக்கா பிளான் போட்ட கோவை தம்பதி!!

சென்னை எண்ணூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு அவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை…

ஓடிக்கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை : பயணிகள் அசந்த நேரத்தில் ஓட்டுநர் வெறிச்செயல்!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலில் இருந்து ஐதராபாத் வழியாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பாமுருவுக்கு 35 பயணிகளுடன்…

அரசுப் பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் : விசாரணையில் சிக்கிய ஆசிரியர்.. ஷாக் சம்பவம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘மெகா திருட்டு’ : ₹100 கோடி வரை கொள்ளை.. ஊழியரே கைவைத்தது அம்பலம்!

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தினமும் சுமார் 4 கோடி ரூபாயை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். அந்த…

அடர்ந்த காட்டுக்குள் சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்க பெண் : தமிழ் முகவரியுடன் ஆதார்.. மர்மத்தை கிளப்பிய மகாராஷ்டிரா!

மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் சோனூர்லி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப் பகுதிக்குள் கடந்த சனிக்கிழமை…

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. கதவை திறந்து பார்த்த போது சடலமாக கிடந்த மனைவி.. விசாரணையில் திக் திக்!

காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு…

அரிசி ஆலை அதிபர் கடத்தல்.. கட்டிப் போட்டு தாக்கி பணம், செல்போன் கொள்ளை.. கோவையில் பகீர்!

கோவை, உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (35). இவர் பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும்,…

அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் : தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் ஷாக்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும்…

அலாரம் ஒலித்ததும் அலறி ஓடிய திருடன்.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே.. ஷாக் காட்சி!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் வேடசந்தூரைச் சேர்ந்த தமிழன் (வயது 22) என்பவர் ஜவுளி மொத்த வியாபாரம்…

பல் வலிக்கு சிகிச்சை எடுக்க சென்ற பள்ளி மாணவி.. கோரமுகத்தை காட்டிய மருத்துவர் : ஷாக் சம்பவம்!

புதுக்கோட்டை திருக்கோகரணம் பகுதியில் தனியார் பல் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் அப்துல் மஜீத் வயது 37. இவரிடம் நேற்று…

32 வயது என கூறி இளைஞரை திருமணம் செய்த AUNTY : ஒரு வருடம் கழித்து காத்திருந்த ஷாக்!

இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்த நடுத்தர வயது பெண் ஒருவர், ஒரு வருடம் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது குஜராத் மாநிலம் சர்கேஜ்…

டியூசன் படிக்க வந்த 15 வயது மாணவன்.. காதல் வலையில் வீழ்த்திய ஆசிரியை : வெடவெடத்த விருதுநகர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த டியூசன் ஆசிரியை (வயது 22) ஒருவர், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து…

இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு.. இளைஞரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம் ; சிக்கிய கும்பல்!!

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா…

அரசு பெண் அதிகாரி மீது நாற்காலி வீச முயன்ற திமுக நிர்வாகி… அரசுக்கு வந்த எச்சரிக்கை : அடுத்த நிமிடமே கைது!

சிவகங்கை அருகே உள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர், ஒப்பந்ததாரராக உள்ளார். பெருங்குடி ஊராட்சியில் ரூ.10 லட்சம்…