Crime

பட்டப்பகலில் பயங்கரம்… பணிபுரியும் இடத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை… நெல்லையில் பகீர் சம்பவம்!! ;

திருநெல்வேலி டவுன் அழகு சாதன பொருட்கள் கடையில் இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…

100 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்… வெளிநாட்டில் இருந்து லீவுக்கு வந்தவர் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை..!!

திருவாரூர் ; மன்னார்குடியில் அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார்…

ஆடு திருட்டை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் கொலை செய்த விவகாரம் : 19 வயது இளைஞருக்கு நீதிபதி விதித்த பரபரப்பு தண்டனை!!

ஆடு திருட்டை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் கொலை செய்த விவகாரம் : 19 வயது இளைஞருக்கு நீதிபதி விதித்த…

மூதாட்டியை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்.. நொடியில் கேட்ட அலறல் சத்தம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

மூதாட்டியை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்.. நொடியில் கேட்ட அலறல் சத்தம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!! கோவை சின்னியம்பாளையம்…

விடுமுறையை நண்பர்களுடன் கழிக்கச் சென்ற சிறுவன்… கவனக்குறைவால் பறிபோன உயிர் ; கதறித் துடித்த பெற்றோர்…!!!

திருவள்ளூர் அடுத்த தண்டலம் மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம்அப்பகுதியில்…

சினிமாவை மிஞ்சிய சம்பவம்… நகை வியாபாரிக்கு போட்ட ஸ்கெட்ச் ; காரோடு 5 கிலோ தங்கத்தை கடத்திய கும்பல்..!!

பெங்களூரிலிருந்து தங்கத்தை வாங்கி கொண்டு காரில் வந்து கொண்டிருந்த நகை வியாபாரியை மடக்கி, காருடன் 5 கிலோ தங்கத்தை மர்மநபர்கள்…

குளிப்பதை வீடியோ எடுத்து தொந்தரவு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பரபரப்பு புகார் ; ஆட்சியர் விசாரணை…!

பெரம்பலூர் அருகே குளிக்கும்போது சிசிடிவி கேமரா மூலம் வீடியோ எடுப்பதாக குன்னம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த சம்பவம்…

ஒரு வடைக்காக எழுந்த தகராறு… முதியவரை தாக்கி விட்டு கல்லாப்பெட்டியில் கைவரிசை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!

மதுரை கீழக்குயில்குடி பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் வடைக்காக தகராறு செய்து முதியவரை தாக்கி கல்லாப்பெட்டியில் பணத்தை எடுத்துச் சென்ற…

பைக்கில் குறளி வித்தை காட்டிய நபர்… நடுரோட்டில் ஆபத்தான பயணம் ; வீடியோ வெளியாகி சர்ச்சை…!!

வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்று கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால்…

சூடுபிடிக்கும் கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு… சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து இருவரிடம் என்ஐஏ விசாரணை..!!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை நேரில் அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

விவசாயியிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய விஏஓ… திடீரென என்ட்ரி கொடுத்த விஜிலன்ஸ் அதிகாரிகளால் பரபரப்பு..!!

பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது…

பேட்டரி பேருந்தை அபேஸ் செய்த நபர்… பயத்தில் பாதி வழியில் விட்டுவிட்டு சென்ற சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

திருப்பதி மலையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இலவச பேருந்தை கடத்திச் சென்ற நபர், அதனை பாதி வழியில் நிறுத்தி விட்டு…

வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர் அருகே பயங்கரம்!!

வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர்…

‘இது Non Stop பேருந்து’… ரூல்ஸ் பேசிய நடத்துநர்… நண்பர்களுடன் தாக்கிய அரசு கல்லூரி மாணவன் ; அதிர்ச்சி வீடியோ..!

திண்டுக்கல் ; வேடசந்தூர் அருகே தனியார் பேருந்து நடத்துனரை அரசு கல்லூரி மாணவர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவரை கண்முன் தெரியாமல் தாக்கிய இளைஞர்… குடிபோதையில் அராஜகம் ; அதிர்ச்சி வீடியோ!!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி அருகே பேருந்துக்கு நின்றவரை மதுபோதையில் கொடுரமாக வாலிபர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

‘அமைச்சர் முத்துச்சாமியை வரச்சொல்லு’.. வடிவேல் காமெடி பாணியில் போலீசாரிடம் போதை ஆசாமி அலப்பறை..!!

‘நான் போவேன், இல்ல இங்கேயே மல்லாக்கா படுப்பேன்’ என வடிவேல் காமெடி பாணியில் ஈரோட்டில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட மது…

‘ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தால் ஒன்னும் ஆகாது’… அதிக போதைக்காக சானிடைசரை குடித்த நண்பர்கள்… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

கும்பகோணத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே…

இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் காவலர் தற்கொலை ; அதிர வைக்கும் காரணம்..? மதுரையில் நிகழ்ந்த சோகம்..!!

மதுரை ; ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

பன்னீர் சோடா பாட்டிலுக்குள் மிதந்த பஸ் டிக்கெட்… அதிர்ச்சியில் வாடிக்கையாளர் ; நடவடிக்கை பாயுமா..?

தருமபுரியில் தண்ணீர் தாகத்திற்கு பன்னீர் சோடா வாங்கி குடிக்க முற்பட்ட பொழுது, பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து…

நில அளவை பணிக்கு ரூ.25,000 லஞ்சம்… நில அளவையர் உள்பட 2 பேர் கைது ; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நில அளவை பணிக்காக ரூ.25000 லஞ்சம் பெற்ற நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக…

சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபடும் திமுக பிரமுகர்..? தடுத்து நிறுத்துமா மாவட்ட நிர்வாகம்..? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..!!

தூத்துக்குடி அருகே சட்ட விரோத மணல் கொள்ளையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஈடுபட்டு வருவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம்…