குற்றம்

அடுத்தவர் நிலத்தை காட்டி ரூ.61 லட்சம் அபேஸ் : ரியல் எஸ்டேட் பிசினஸ் என கூறி ஆசை காட்டி மோசடி செய்த ஆசாமிகள் கைது!!

அடுத்தவர் நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று கூறி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த…

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் : பள்ளி தாளாளருக்கு 8 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலை, அரசு சார்நிலை கருவூலத்திற்கு பின்புறம் சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது….

24 மணி நேரமும் வழிப்பறியில் ஈடுபட்ட 27 வயது இளைஞர் : போலீசார் வைத்த பொறியில் வசமாக சிக்கினான்!!

கோவையில் சைபர் குற்றங்கள் கஞ்சா விற்பனை வாகன திருட்டுவீடு புகுந்து கொள்ளை போன்ற குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம்…

பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை அரிவாளால் வெட்டி அராஜகம் : அலறி ஓடிய பொதுமக்கள்… சென்னையில் நடந்த பயங்கரம்!!

தமிழ்நாட்டில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையல் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டையை அறிமுகம்…

நடுத்தர வயது பெண்களுக்கு மட்டும் குறி : நட்பாக பழகி நரபலி கொடுத்த தம்பதி.. அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

பணக்காரராக வாழ ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு திருமணம்… வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வீடியோவை வெளியிட்ட நபர் கைது ; திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!

கடலூரில் சீருடையில் இருந்த பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய வீடியோவை வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்….

YOYO ஆப் மூலம் பெண்களுக்கு குறி… அழகிய ஆண்களின் படத்தை DP-யில் வைத்து ஏமாற்றிய அழகு ராஜா… நைஸாக பேசி அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டல்!!

கோவை: அழகிய ஆண்கள் படங்களை ப்ரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும்…

சென்னையில் கோவிலில் வைத்து… பலமுறை பாலியல் உறவுக்கு அழைத்த முன்னாள் அமைச்சர்… ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதையால் சிக்கும் முக்கிய புள்ளிகள்..!!

திருவனந்தபுரம் : கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை பகீர்…

மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது… ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார், ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா…

ஐ.ஜி. வீட்டிலேயே கைவைத்த கொள்ளையர்கள்… ரொக்கம், நகை மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகளை திருடிச் சென்ற சம்பவம்..!!

திருவள்ளூர் ; ஊத்துகோட்டை அருகே வடக்குமண்டல ஐ.ஜி. வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும்…

சூலூர் பகுதியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு கொண்டு சென்றவரை கைது செய்து விசாரணை..!!

கோவை : சூலூர் அருகே விற்பனைக்காக 5 கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோவை…

ஓடும் ரயிலில் தொடரும் புள்ளிங்கோக்களின் அட்டகாசம்… கத்தியை பிளாட்பாரத்தில் உரசி அராஜகம்… 4 கல்லூரி மாணவர்கள் கைது..!!

சென்னையில் ஓடும் ரயிலில் பட்டா கத்திகளுடன் பிளாட்பாரத்தில் உரசி அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 கல்லூரி மாணவர்களை ரயில்வே…

அரசு விடுமுறை நாளிலும் தடையின்றி மதுவிற்பனை… போதையில் நிகழ்ந்த தகராறில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்…!!

கரூர் : கரூரில் மதுபான கடை விடுமுறை நாளன்று மது போதையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், இளைஞர்…

வேறு சாதி என்பதால் எதிர்ப்பு.. பெற்றோரையும் மீறி காதலனை கரம் பிடித்த எம்பிபிஎஸ் மாணவி : காதலன் வீட்டை சூறையாடிய பெண் வீட்டார்!!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சீனிவாஸ், ஜான்சி தம்பதியின் மகள் சுஷ்மா. திருப்பதியில் உள்ள கல்லூரியில் சுஷ்மா எம்பிபிஎஸ் நான்காம்…

பேருந்து நிழற்குடையிலேயே வைத்து +2 மாணவிக்கு திருமணம்… அதிர வைக்கும் 2k கிட்ஸின் அலப்பறை… வைரலாகும் ஷாக் வீடியோ..!!

பேருந்து நிழற்குடையில் அமர வைத்து மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே…

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் ; பிஎஃப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் சோதனை.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி ; குமரி மாவட்டத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் கைதான பிஎப்ஐ நிர்வாகி வீட்டில்…

ஆப்ரேஷன் மின்னல் : தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 1,310 ரவுடிகள் கைது.. சிறையில்அடைத்து டிஜிபி நடவடிக்கை!!

தமிழ்நாட்டில் ‘ஆப்ரேஷன் மின்னல்’ வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தமிழக டிஜிபி-யின்…

மதுபோதையில் தகராறு… விவசாயியை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை : கோவையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேடூர் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது58). விவசாயி. இவரது மனைவி மாணிக்கம்(55). இவர்களுக்கு பிரபு,…

சென்னை அருகே பைக் மோதி 6 மாத குழந்தையுடன் தாய் பலி : மதுபோதையில் அதிவேகமாக வந்த இளைஞரைல் நேர்ந்த விபரீதம்!!

சென்னை அருகே என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் பூங்குழலி (வயது 28). இவருக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இந்த…

கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளி கடத்தல் : விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி துணைத்தலைவி கைது!!

கொடுத்த கடனை திருப்பி வாங்க கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்திய விசிக மாவட்ட மகளிர் அணி துணை தலைவியை…

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை விடாமல் துரத்திய நபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தலை காதலால் அரங்கேறிய விபரீதம்!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வெங்கட சூரிய நாராயணா. அவர் அதே பகுதியை…