fraud

பட்டதாரிகளை குறி வைத்து பல லட்சம் ரூபாய் அபேஸ்.. டீக்கடை நடத்தி மோசடி செய்த இளம்பெண்!

கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை…

அதிக வட்டி தருவதாக மோசடி.. 4 பேருக்கு ரூ.81 லட்சம் அபராதத்துடன் 10 வருடம் சிறை தண்டனை : பரபரப்பு தீர்ப்பு!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி…

ஆப்பிள் பிசினஸ் என கூறி அல்வா கொடுத்த மருத்துவ தம்பதி : தலையில் துண்டை போட்ட பிரபல தொழிலதிபர்!!

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் தம்பதியினரான…

கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் லட்சம் லட்சமாக பணம் சுருட்டல் : அரசுக்கே டிமிக்கி கொடுத்த அதிகாரிகள்!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள்…

முகநூல் மூலம் காதல் வலை.. 15 வாலிபர்களை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான பெண்.. அதிர்ச்சி சம்பவம்!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் பேஸ்புக்கில்…

இதுல INVEST செய்தால் PROFIT : கவர்ச்சி விளம்பரங்களை கொடுத்து பல லட்சும் சுருட்டிய பலே கில்லாடி கைது!!!

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் ரோட்டில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது. பாலச்சந்திரன் என்பவர்…

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களே உஷார்: லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி…ஏமாற்று ஆசாமி கைது..!!

லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை…