செப்.,1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு… வெளிப்படைத் தன்மை இல்லா நடவடிக்கை ; கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!
சென்னை ; தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக கைவிட வேண்டும்…