Register office

சார் பதிவாளர் காரில் கணக்கில் வராத கட்டு கட்டாக பணம்… 6,35,500 ரூபாய் பறிமுதல் : பெண் அதிகாரிக்கு சிக்கல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் சாய் கீதா, இவர் பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து…

சிறு சிறு தப்புக்கு எல்லாமா…? சார்பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறையிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவு

சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது…

அத்திப்பட்டி போல சென்னையில் காணாமல் போன ‘பரங்கிமலை’ கிராமம்… பத்திரப்பதிவுத்துறையின் மாபெரும் மோசடி… பகிரங்கக் குற்றச்சாட்டு..!!

சென்னை : சென்னை பரங்கிமலை கிராமத்தில் எந்த நிலம் யார் பெயரில் பட்டா இருக்கிறது என்ற விவரங்களை வருவாய்த்துறை இணையதளத்தில்…

அச்சச்சோ… தனியாக வீட்டு மனை வாங்குபவர்கள் கவனத்திற்கு : கட்டணம் உயர்வு.. வெளியாக முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு…

ரூ.3 ஆயிரம் கோடி முறைகேடு எதிரொலி? தமிழகத்தில் ஒரே நாளில் சார் பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம்!!!

அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் நேற்று 36 பதிவாளர்களைப்…

பத்திரப்பதிவு ஆபிசில் நடந்த ஐடி ரெய்டு.. வசமாக சிக்கிய பெரும் புள்ளிகள்..? கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் என தகவல்..!!

திருவள்ளூர் ; செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த முக்கிய…

இனி சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்…விரைவில் தட்கல் முறை அறிமுகம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு..!!

சென்னை: பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். வணிகவரி…