இந்தியா

நடுரோட்டில் வெட்டி வீசப்பட்ட கல்லூரி மாணவி… இளைஞர்கள் வெறிச்செயல் : விசாரணையில் திக் திக்!!

பெங்களூரையடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (வயது 19), ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ பயின்றுவந்தார். நேற்று, கல்லூரி…

இறந்து போன காதலர்களை ஒன்று சேர்த்து வைத்த குடும்பம் : காதல் அழியாது என்பதை நிரூபிக்க விசித்திர சம்பவம்!!

குஜராத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் சிலைக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த விசித்திர…

71 வயது முதியவரை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற வாலிபர் ; திரைப்பட பாணியில் மடக்கி பிடித்த மக்கள்.. அதிர்ச்சி வீடியோ!!

காரில் இடித்த விவகாரத்தில் 71 வயது முதியவரை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற இளைஞரால் பெங்களூரூவில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள்…

மேலிடத்தில் இருந்து பறந்து வந்த ஆர்டர்… மீண்டும் டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்என் ரவி : தமிழக அரசியலில் சலசலப்பு!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்ததால், அவரது…

2வது திருமணம் செய்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் : விசாரணையில் புதிய தகவல்கள்!!!

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்….

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆபத்து..? உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்.. கோவிலை சுற்றி போலீஸார் குவிப்பு!!

அயோத்தி ராமர் கோவில் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது….

பில்லி, சூனியத்தால் பீதி.. வயது முதிர்ந்த தம்பதி மீது கிராமத்தினருக்கு எழுந்த சந்தேகம் ; ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

பில்லி, சூனியம் அச்சத்தால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இரட்டை கொலை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

என்னை கேள்வி கேட்க நீங்க யார்? நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.. ஆளுநரை விமர்சித்த முதலமைச்சர்!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகியுள்ள என்னை கேள்வி கேட்க நீங்கள் யார் என ஆளுநரை பார்த்து முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில்…

இதைக்கேட்டால் ஆடிப் போயிடுவீங்க… இந்தியாவில் உள்ள சொத்துக்களில் 40% அவங்க கிட்டதான் இருக்கு : ஆய்வில் வெளியான பகீர் தகவல்!!

இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் குறித்து ஆய்வில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் குறித்து ஆய்வை இங்கிலாந்தை…

கட்டுனா இந்த ஊர் பொண்ணத்தான் கட்டணும் : மருமகனுக்கு 300 வகை உணவு வகைகளை சமைத்து விருந்து வைத்து அசத்திய மாமியார்!!

சங்கராந்தியை முன்னிட்டு மருமகன்களுக்கு செய்யப்படும் வரவேற்பு உபசரிப்புகளை பார்த்து கோதாவரி மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காதா என மணமகன்கள் ஏங்கி…

குளிர்பானத்தில் மயக்க மருந்து.. 13 வயது சிறுமி கதறகதற கூட்டு பலாத்காரம் : சிறுவன் உள்பட 3 பேர் வெறிச்செயல்!!

13 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார்…

கை,கால்களை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம் : போலீசாரையே சுத்தலில் விட்ட கோர சம்பவம் : விசாரணை தீவிரம்!!

ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகே நபர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி பாலத்தின் அடியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வீசி சென்ற…

72 பேருடன் புறப்பட்ட விமானத்தில் பயங்கர தீ விபத்து… 32 பேர் பலி? நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த…

சாலையில் கொட்டிய பண மழை… ரூ.19 லட்சம் ரொக்கத்துடன் ஓடிய ஏடிஎம் கொள்ளையர்கள் : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம் கோரண்ட்லாவில் ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த போலீசார். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் கோரண்ட்லாவில் ஸ்டேட்…

ஜோதி வடிவில் அருள்பாலித்தார் ஐயப்பன்… விண்ணை பிளந்த சரண கோஷம் ; லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம்…

கட்டிலில் கட்டி வைத்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்.. கணவரிடம் சொல்லி கதறி அழுது கண்ணீர்… இறுதியில் நடந்த சோகம்!

உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை வீட்டுக்குள் புகுந்து நபர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர்…

மாயமான கிரிக்கெட் வீராங்கனை சடலமாக மீட்பு : நீடிக்கும் மர்மம்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

காணாமல் போன கிரிக்கெட் வீராங்கனை வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பெண் கிரிக்கெட்…

காட்டு யானைகள் மீது ரயில் மோதிய பயங்கரம்… 3 யானைகள் உடல் சிதைத்து உயிரிழந்து போன பரிதாபம்… சோகத்தில் வன ஆர்வலர்கள்!!

அதிவேகமாக வந்த ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மட்டக்களப்பு…

எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் : வருமான வரித்துறை சோதனையில் அதிரடி!!

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரசியல்…

பொதுவாழ்வில் தனித்து விளங்கியவர் : சரத் யாதவ் மறைவு குறித்து: பிரதமர் மோடி இரங்கல்!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான தனது 75வது வயதில் நேற்று (ஜனவரி 12ஆம் தேதி) இரவு…

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறைகளின் வாடகை கிடுகிடு உயர்வு? தேவஸ்தான அதிகாரி விளக்கம்!!

திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளில் 172 அறைகளின் வாடகையை தேவஸ்தான நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகரித்தது….