தமிழகம்

அமைதியும் திரும்பல, ஒண்ணும் திரும்பல… எல்லாமே சுத்தப் பொய் : மணிப்பூர் குறித்து கனிமொழி காட்டம்!!

திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சமூகத்தினருக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. முதலமைச்சரோ அமைச்சர்களோ…

மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும் : ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு!

“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம்…

போலீஸ் விசாரணையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டார்களா? தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உறவினர்கள் மறியல்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையம்,திண்டுக்கல்-தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை-பெரியகுளம்,திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக…

சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி பயங்கர விபத்து : ஊழியர் பலி… ஷாக் சிசிடிவி காட்சி!!

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று வழக்கம்போல் வாகனங்கள் கடந்து சென்றது. அப்போது எதிர் புறமாக அரிசி…

பச்சோந்தியை போல் தினமும் மாறும் அண்ணாமலை : ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கு!!

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,…

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி… இறந்தும் வாழ வைத்த பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி,மாணவரின் கண்களை தானம் செய்ய பெற்றோர் ஒப்புதல். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…

பட்டாசு குடோனில் விபத்து… 9 பேர் பலி.. கண்ணீரில் கிருஷ்ணகிரி : ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில்…

காவல்நிலையங்களுக்கு ISO தரச்சான்றிதழ் : சென்னையில் மட்டும் 15 காவல்நிலையங்கள் தேர்வு!!

சென்னை பெருநகர காவல் துறையில் வடக்கு மண்டலத்தில் பராமரிப்பு மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்…

யார் யாருக்கோ வாலாட்டி பதவியை பெற்ற லியோனி முதலமைச்சர் பற்றி விமர்சிக்க தகுதியில்லை : ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறை சார்பில் தேசிய கல்வி கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்ட 3ம் ஆண்டு…

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…. குப்பைத் தொட்டியில் 2 சிசுக்களின் சடலம் : விசாரணையில் இறங்கிய போலீசார்!!

திண்டுக்கல்லில் குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் 2 சிசுக்களின் உடல். சம்பவம் குறித்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார்…

‘யோவ் லூசு’… பொது நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரை திட்டிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை…!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரை அமைச்சர் பொன்முடி வசைபாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

குமரியில் கவனம்பெற்ற 10 ரூபாய் டாக்டர்… கால்களை இழந்த போதும் ஏழை மக்களுக்கு தளராத மருத்துவ சேவை !!

கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் கிராமத்தில் 70 வயதான பிரபல மூளை நரம்பியல் நிபுணரான ஒருவர், தனது கால்கள் இரண்டும் செயலிழந்த…

பிரபல ரவுடி வசூர் ராஜா கைது.. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கை முறிந்த சோகம்.. வேலூரில் பரபரப்பு..!!

வேலூரில் பிரபல ரவுடி வசூர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி புதுவசூரை சேர்ந்தவர் ஆறுமுகம்….

கடலூரும் டெல்டா மாவட்டம் தான் என்பது மறந்து போயிடுச்சா..? இப்படியே போனால் தமிழகம் திவாலாகிவிடும் ; எச்சரிக்கும் அன்புமணி..!!

நெய்வேலியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசின் கவுண்டவுனை துவங்க நினைக்கிறார்களா? என்று பாமக தலைவர் அன்புமணி…

அரசு தொகுப்பு வீடு கட்ட லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர்… வீடில்லாமல் குடும்பத்துடன் அவதி… மாற்றுத்திறனாளி எடுத்த விபரீத முடிவு..!

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு தொகுப்பு வீட்டிற்கு லஞ்சம் கொடுக்க முடியாத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாற்று திறனாளியின் இறப்பிற்கு…

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது.. ஸ்பா பேரில் விபச்சாரம் நடத்தியதாக புகார்.. சென்னையில் வைத்து மடக்கி பிடித்த போலீஸார்…!!

திருச்சி ; திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம் செய்து வந்த விஜய் இயக்க நிர்வாகியை சென்னையில் வைத்து போலீசார்…

‘ராசி கிளினிக் இது ராசியான கிளினிக்’… ஜவுளிக்கடையை மிஞ்சிய மருத்துவமனையின் ஆடி ஆஃபர் விளம்பரம்.. வைரலாகும் போஸ்டர்…!!

திண்டுக்கல் நகர் பகுதியில் ஜவுளி கடை ஆடி விளம்பரத்தை மிஞ்சு வகையில் மருத்துவமனையின் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் ஏராளமான…

அரசுப் பேருந்தும், லாரியும் மோதி பயங்கரம்… 22 பயணிகளுடன் வந்த AC பேருந்தில் பற்றி எரிந்த நெருப்பு… …. திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

பூவிருந்தவல்லி அருகே கர்நாடக அரசு பேருந்தும், லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. கர்நாடக மாநிலம்…

பட்டாசு குடோனில் திடீர் தீவிபத்து… சிதறிக் கிடந்த உடல்கள்… பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி பட்டாசு மொத்த விற்பனை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக…

வீட்டில் தனியாக இருந்த தாய்… பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பகீர் சம்பவம்..!!

கோவை ; கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு…