பைக் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. மகன் கண்முன்னே உயிரிழந்த சித்தி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அடுத்த பலி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம் இவருடைய மகன் வினித்குமார் (26), பொறியியல் பட்டதாரியான இவர்…