தமிழகம்

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது; இது அரவணைப்பதற்கான காலம்” ஈஷா சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு!!

“வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம்…

மைக்கில் பேசத் தொடங்கிய திமுக மேயர்… காலியான இருக்கைகள் ; சுதந்திர தினவிழாவில் எதிரொலித்த திமுக கோஷ்டி மோதல்..!!

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு, திமுக மேயர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள்…

மதுரை மாநாடு பேனரை அகற்றியதால் ஆத்திரம்… அதிமுகவினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரத்தில் அதிமுகவினர் பேனரை காவல்துறையினர் அகற்றியதால் அதிமுகவினர் மறியல் போராட்டம். அதிமுகவுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் பதற்றம். அதிமுக சார்பில்…

தேசியக் கொடியை ஏற்றிய தூய்மை பணியாளர்கள் : நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்!!

கோவையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும்…

ஜெயலலிதா நன்றி கடன் பட்டவர்.. அவருக்கு நான் நல்லது தான் செஞ்சேன் : திருநாவுக்கரசர் ஓபன் டாக்!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

Swiggy, Zomato மட்டுமல்ல இவங்களுக்கும்தான்…. சுதந்திர தினத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நாட்டின் 77வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்று மூன்றாவது…

3வது முறையாக தேசியக் கொடி ஏற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு!!

3வது முறையாக தேசியக் கொடி ஏற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு!! நாடு முழுவதும் 77வது…

லீவு நாள்… வெளியே போற பிளான் இருக்கா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

நாளை நடைபெற இருந்த ஆளுநர் தேநீர் விருந்து ரத்து : பரபரப்பு காரணம் கூறிய ஆளுநர் மாளிகை!!!

நாளை நடைபெற இருந்த ஆளுநர் தேநீர் விருந்து ரத்து : பரபரப்பு காரணம் கூறிய ஆளுநர் மாளிகை!!! சுதந்திர தினத்தை…

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? குரோம்பேட்டை சம்பவம்… தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி!!

சென்னையில் நீட் தேர்வால் மகன், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி…

எம்ஜிஆரைப் போல எடப்பாடியாருக்கும்.. ஓபுளா படித்துறையும், அதிமுகவும்… ரகசியத்தை வெளியிட்ட செல்லூர் ராஜு..!!

மனசாட்சியை அடகு வைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருநாவுக்கரசு…

ஆலயம் பார்மஸி நடத்திய சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு!!

ஆலயம் பார்மஸி நடத்திய சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு!! ஆலயம் பார்மஸி மற்றும் தைரோகேர் இணைந்து…

இளம் மனைவியை போதையில் வெட்டிக் கொன்ற கணவன் ; கிராமத்தையே உலுக்கிய சம்பவம்.. ஆதரவற்றுப் போன 3 பிஞ்சு குழந்தைகள்..!!

காஞ்சிபுரம் அருகே தாலி கட்டிய இளம் மனைவியை மது போதையில் இருந்த கணவன் வெட்டி கொன்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை…

இளைஞருடன் உல்லாசமாக இருந்த மாமியார் : நேரில் பார்த்த 24 வயது மருமகன்… தட்டி கேட்டவரை தட்டி தூக்கிய கொடூரம்!!

புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் வயது 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம்…

சாலை பாதி.. வேலை பாதி : கார் நிற்கும் இடத்திற்கு மட்டும் தார் சாலை போடாத ஒப்பந்ததாரர் : வைரலாகும் போட்டோஸ்!!!

காருக்கு மட்டும் தார் சாலை போடாத ஒப்பந்ததாரர்.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா : வைரலாகும் போட்டோஸ்!!! திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு…

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த திமுக… கைக்கோர்த்த கூட்டணி கட்சி!!!

நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். |அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் மசோதாவில் கையெழுத்திட…

மக்கள் மனநிலை தெரியாமல் ஆளுநர் தனி உலகத்தில் உள்ளார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு விளையாடுகிறது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்….

தொடரும் மனவிரக்தி… காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை … போலீசார் விசாரணை..!!

தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ; நெல்லையில் பதற்றம்..!!

நெல்லை மாவட்டம் கீழநத்ததில் பஞ்சாயத்து உறுப்பினர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…

சாலையோரம் பதுங்கியிருந்த சிறுத்தை.. திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.. வைரலாகும் ஷாக் வீடியோ!!

திண்டுக்கல் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் ஜாக்கரதையாக பயணிக்க வனத்துறை…

அர்த்தமாயிந்தா ராஜா… வாரத்தின் முதல் நாளே மளமளவென சரிந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா…?

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு…