தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

அன்புமணி ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு… தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் சாலை மறியல்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து…

பிரமாண்டமாக தயாராகும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை… வாஜ்பாய் திடலில் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு அண்ணாமலை…!!

‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடைபெறும் வாஜ்பாய் திடலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து…

மேயருக்கு எதிர்ப்பு கூறி திமுக கவுன்சிலர் இருவர் திடீர் தர்ணா : ஆதரவாக களமிறங்கிய அமமுக கவுன்சிலரால் பரபரப்பு!!

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில்…

என்எல்சி-க்காக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு… இவ்வளவு அவசரம் என்ன வந்துச்சு..? ஜிகே வாசன் கேள்வி…!!

என்எல்சி -க்காக விளை நிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக தமிழக அரசு செய்து இருப்பதாக தமிழ்…

இனி 40 கி.மீ மேல் வேகமாக செல்ல முடியாது… கோவையில் ஸ்பீடு ரேடார் கேமராக்கள் பொருத்தம்…!!!

கோவையில் இனி 40 கி.மீ மேல் வேகமாக செல்ல முடியாது… ஸ்பீட் ரேடார் கேமராக்கள் பொருத்தம்…!!! கோவையில் ஸ்பீட் ரேடார்…

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு…

அடிக்கடி கதறி அழுத பச்சிளம் குழந்தை… விரக்தியில் தாய் செய்த செயல் ; ரத்தத்தோடு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

மதுரை ; மதுரை வாடிப்பட்டி அருகே பெற்ற ஒரு மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக…

2வது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்த பங்குகள்… முதலீட்டாளர்கள் கலக்கம்..!!

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்றும் பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாக சரிவுடன் காணப்படுகிறது. 66,266.35 என்ற புள்ளிகளுடன்‌…

டாக்டர் அவதாரம் எடுக்கப்போகும் காவலர்… கைகொடுத்த 7.5% இடஒதுக்கீடு… விடாமுயற்சிக்கு கிடைத்த விஸ்வரூப வெற்றி..!!!

தர்மபுரி ; தர்மபுரியைச் சேர்ந்த காவலர் ஒருவர் அரசின் 7.5 இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அவரது மருத்துவராகும் கனவு நினைவாகியுள்ளது. பென்னாகரம்…

‘லூசு மாதிரி பேசாதீங்க’… சட்டென வார்த்தையை விட்ட பழனி முருகன் கோவில் பெண் நிர்வாகி… ஆவேசத்தில் முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் பொதுமக்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் மூன்றாம்…

வார இறுதியில் இப்படியா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு சிக்கல்… தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் மனு…!!

அதிமுகவின் பெயரை பயன்படுத்தி, அமமுக கட்சியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முயலும் ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி…

வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பகீர்…!!!

கன்னிவாடி அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா? தற்கொலையா ?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை…

வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்… சர்ச்சையில் கோவை மாநகராட்சி நிர்வாகம்..?

கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 100 வார்டுகளிலும்…

கோவை மேயரின் கணவர் மீது திமுக நிர்வாகி பரபரப்பு புகார்… மிரட்டல் விடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்..!!

கோவை : கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் மீது சக திமுக நிர்வாகி ஒருவரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

‘கவுன்சிலரை காணவில்லை’… குப்பை கூளமாக காட்சியளிக்கும் தெருக்கள் ; கருமத்தம்பட்டி நகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் குப்பைகளை அள்ளுவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில்…

விற்பனைக்காக 4 மாத குழந்தை கடத்தல்… கேரளாவில் சுத்துப்போட்ட தமிழக போலீஸ்… பெண் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட நிலையில்…

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு…? ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை..!!

திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வகுப்பறை பெயர்கள்…

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா : விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும்…

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.. மின்சாதன பொருட்களை பழுது பார்க்கும் பார்வை மாற்றுத்திறனாளி..!!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவருக்கு தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் உள்ளனர். இவருக்கு…

இழுத்து சாத்தப்பட்ட கதவுகள்… செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு ; கரூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் திருக்குறள் வாசித்த பின்னர் மேயர் கவிதா கணேசன் செய்தியாளர்களை வெளியேற சொன்னதால் பரபரப்பு நிலவியது. கரூர்…