தமிழகம்

விபத்தில் மகன் இறந்த துக்கம்… பூச்சி மருந்து குடித்து தந்தை – தாய் தற்கொலை முயற்சி ; தாய் சிகிச்சை பலனின்றி பலி ; கோவையில் சோகம்..!!

கோவை : கார் கிணற்றுக்குள் பாய்ந்து கல்லூரி மாணவர் பலியான நிலையில், துக்கம் தாங்காமல் மாணவனின் தாய் தற்கொலை செய்து…

‘Happy Birth Day மின்சார கண்ணா’ ; அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக கோவையில் ஒட்டப்பட்ட வாழ்த்து போஸ்டர்… !!

கோவை : மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிறந்த நாளையொட்டி, கோவையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது….

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை… குடிபோதையில் நண்பர்களுடன் தகராறு… 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

சென்னை : சென்னை அருகே புளியந்தோப்பில் பிரபல ரவுடி சக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

அடிதடி பிரச்சனையில் சிக்கிய மகன்.. தாயின் பைக்கை எடுத்து வந்த போலீசார்… காவல்நிலையத்தின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி..!!

புதுக்கோட்டை அருகே தனது மகன் மீது அடிதடி வழக்கு பதிவு செய்த கீரமங்கலம் காவல்துறையினர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை எந்த…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்… நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் ; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட்…

இன்னைக்கும் இப்படியா…? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்.. சிபிசிஐடி மேல் நம்பிக்கையே போய்விட்டது : ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!!

கள்ளக்குறிச்சி கனியமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது…

புரோட்டா கேட்ட தந்தை.. ஆசையாக வாங்கி கொடுத்த மகன் : சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தந்தை.. விசாரணையில் பகீர்!!

கலவையில் ஓட்டலில் மகன் தந்தைக்கு உணவு பார்சலை வாங்கி சென்று பரோட்டா மற்றும் குருமாவை உட்கொண்ட போது தந்தைக்கு வாந்தி…

மது அருந்தும் போது பிரச்சனை… கூட இருந்த கூட்டாளிகளால் பழக்கடை ஊழியர் கொலை? பொள்ளாச்சி மார்க்கெட் அருகே பயங்கரம்!!

பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பழக்கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி…

மூன்று நாள் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோல் ரயில்.. இரவு வரை நீட்டிப்பு : தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!!

சென்னையில் இன்று முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று(அக்….

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் நுட்பமாக எதுவுமில்லை.. சட்டமன்றத்தில் எடுபடுமா என்பது சந்தேகம் : அன்புமணி!!

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் இந்த அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள்…

எதிர் வீட்டுப் பெண்ணை புரட்டி எடுத்த புரோட்டா மாஸ்டர் : கம்பால் அடித்து துன்புறுத்திய ஷாக் வீடியோ வைரல்!

சாத்தான்குளம் அருகே பெண்ணை புரோட்டா மாஸ்டர் ஒருவர் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டியத்தைச்…

கட்சிக்கு நிதி என கூறி டாஸ்மாக்கில் மாமூல் கேட்டு மிரட்டல் : ஆர்எஸ்பி கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய விற்பனையாளர்.. வைரலாகும் வீடியோ!!!

கோவை : டாஸ்மாக்கில் மாமூல் கேட்டும் மிரட்டும் புரட்சிகர சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை பீளமேடு…

தங்க நகைப் பட்டறையில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை : அள்ளிச் சென்ற மர்மநபர்.. வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளை – மர்ம கொள்ளையர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை….

பாம்பன் பாலத்தில் செல்ல நடுங்கும் வாகன ஓட்டிகள்… தொடரும் விபத்தால் அச்சம்.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 15 பேர் படுகாயம்..!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும்…

தீபாவளிக்கு மறுநாள் லீவு..!பொதுமக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசின் சரவெடி அறிவிப்பு..?

தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வர். பலர்…

கொலை வழக்கில் போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி : கஞ்சா வழக்கில் கையும் களவுமாக கைது!!

பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொலை குற்றவாளி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…

தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து… பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட தீவிபத்தால் அலறிய பொதுமக்கள்..!!

வேலூர் அருகே பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள்…

சாப்பிடும் போது பேசவோ, சிரிக்கவோ கூடாது… ஏன் தெரியுமா..? அரசு மருத்துவமனை முதல்வர் கொடுத்த முக்கியமான அட்வைஸ்..!!

உணவு அருந்தும் போது பேசுவதோ சிரிப்பதோ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர்…

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி கொலை… திடீரென எழுந்த சந்தேகம் ; மற்றொரு ரவுடி கும்பல் செய்த வெறிச்செயல்..!!

சென்னையில் மனம் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை : துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்கள்.. குவியும் பாராட்டு!!

கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26). இவரது கணவர் சிலம்பரசன். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலைக்கு…