கேரளாவிற்கு ரூ.267 கோடி அவசர கால நிதியாக வழங்க மத்திய அரசு முடிவு
கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வரும் கேரளாவிற்கு ரூ.267 கோடியை அவசர கால நிதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில்…
கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வரும் கேரளாவிற்கு ரூ.267 கோடியை அவசர கால நிதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில்…
சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,800க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத்…
சென்னை : திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வரிவிலக்கு கோரி வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…
சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 20ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்…
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஊடுருவியுள்ள மற்ற பயங்கரவாத அமைப்புகளால் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் முக்கிய…
சென்னை: செப்டம்பர் 21ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, 13ம் தேதியே…
தனது குடும்பத்தினரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கமுடியுவில்லை என்று ஆப்கன் வீரர் ரஷித் கான் கவலை தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி…
தலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் தலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்கப்படுவதாக…
ஆப்கானிஸ்தான்: அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் பெண்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க விரும்பவில்லை என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். அரசு…
டெல்லி : டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்….
தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என…
லெஸ் கெயெஸ்: ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 1400 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது….
சென்னை : தமிழகத்தில் சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…
சென்னை : சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் இலவச வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி…
சமையல் சிலிண்டர் விலை இன்று ரூ.25 அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையைப் போன்றே, சர்வதேச சந்தையில்…
அபுதாபி: அமீரகம்-ஆப்கானிஸ்தான் இடையே விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அமீரக தேசிய…
ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில், அந்நாட்டு அதிபர் மாளிகையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா –…
முல்லைப் பெரியாறு அணையில் மழைக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் இன்று ஆய்வு நடத்த…
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்க என்னதான் முயற்சி செய்தாலும்,…
திமுக அறிவித்த ரூ.1000 ஊக்கத்தொகை அனைத்து குடும்பங்களுக்கு வழங்கப்படாது என்பது அரசின் முடிவு என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை…