நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ள போலீசார்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு…
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு…
திருச்சி: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் முக்கொம்பு சுற்றுலா தலம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்….
தருமபுரி: இயற்கை விவசாயத்திற்கு அரசு பல்வேறு மானியங்களையும் உதவிகளை வழங்கி வருவதால் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளிடம் தோட்டக்கலைத்…
அரியலூர்: அரியலூர் அருகே கொரோனா தொற்று குறித்து பேருந்தில் ஏறி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் கொரோனா தொற்றின்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு கோவிலுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுதால் சாலையில் நின்று பொதுமக்கள் சாமி தரிசனம்…
திருச்சி: லால்குடி அருகே மளிகைக்கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள…
திண்டுக்கல் : சலேத் அன்னை ஆலயத்தில் திரு கொடியேற்ற சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இந்த பூஜைக்கு கொடைக்கானல் வட்டார…
மதுரை : திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைவர் கருணாநிதி தனது…
மதுரை: தேர்தலின் போது பொய் வாக்குறுதியை கூறி ஆட்சியைப் பிடித்து சொன்னதை நிறைவேற்றாமல் மக்களை திமுக அரசு ஏமாற்றுவதாக முன்னாள்…
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை புளியந்தோப்பு துணை…
மதுரை: மேலூர் அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் இறைச்சி உண்டு வழிபாடும் ஆடி விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம்…
சென்னை: புளியந்தோப்பு அருகே நகை பட்டறையில் வேலை செய்யும் நபர் 19 சவரன் நகையுடன் தங்க நகையுடன் தப்பி ஓடிய…
கள்ளக்குறிச்சி: சொத்து பாகப்பிரிவினை பிரச்சனை காரணமாக தந்தை சொந்த மகனையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பலியாகினார். விருதுநகர் மாவட்டம்…
பிரபல சமூக வலைத்தளமான கிளப் ஹவுஸில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்ற உரையாடல் நிகழ்வில் 72 நாடுகளில் இருந்து…
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார்…
மயிலாடுதுறை: சீர்காழி அருகே மகளிர் குழு கடன் பிரச்சினையில் கூலி தொழிலாளி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்….
கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வரும் ஆக., 2ம் தேதி முதல் அனைத்து வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக பஞ்சாப் அரசு…
சேலம்: சேலத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மூன்று தலைமுறையாக வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்…
திருவாரூர்: திருவாரூரில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டம்…
அரியலூர் : குழந்தைகள் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மற்றும் கலந்து கொள்பவர்கள் அனைவரின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குபதிவு…