AR ரகுமானை அன்ஃபாலோ பண்ணிட்டேன்.. அதிரடியாக வெறுப்பை காட்டிய ரம்பா.. யாரும்மா நீ..!

Author: Vignesh
27 December 2023, 5:00 pm
rambha
Quick Share

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

rambha

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறாராம்.

rambha

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள ரம்பா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஏ.ஆர். ரகுமான் ஆ இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்தேன். ஆனால் அவர் என்ன அக்சப்ட் பண்ணவே இல்ல அதனால், நானும் அவரை அன்ஃபாலோ பன்னிடேன்” என்று ரம்பா தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யாருமா நீ இப்படி சின்ன புள்ளத்தனமா இருக்கியே என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Views: - 357

0

0