பொறாமை பிடித்த இளையராஜா? ஏஆர் ரஹ்மானை வளரவிடாமல் தடுத்தார் – உண்மை சம்பவத்தை உடைத்த பிரபலம்!

Author: Shree
4 April 2023, 8:13 pm
ilayaraja
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

இந்நிலையில் தற்போது இளையராஜா ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

ஆம், ஏ ஆர் ரஹ்மான் இசைக்கோர்ப்பு இன்ஸ்டூமென்ட் ஒன்றை வெளிநாட்டில் வரவைத்துள்ளார். ஆனால், அதை எடுத்து உபயோகிக்க கூட விடாமல் ஒரு வருடம் தடுத்துள்ளார் இளையராஜா. அதுமட்டும் அல்லாமல் ரோஜா படத்தின் பாடல்களை நான் இதுவரை கேட்டதே இல்லை என ஒரு வித வெறுப்புணர்வுடன் பேட்டி ஒன்றில் சவுக்கு சங்கர் கூறினார்.

https://www.facebook.com/watch/?extid=WA-UNK-UNK-UNK-IOS_GK0T-GK1C&mibextid=1YhcI9R&v=453081403455235

Views: - 954

6

3